All posts by editor1

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விசேட ஏற்பாடு – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!

Sunday, May 4th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இது தொடர்பில் தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

தமிழ் தாயகத்தை தமிழரே ஆழவேண்டும் – ஈ.பி.டி.பி ஸ்ரீகாந் சூளுரை!

Saturday, May 3rd, 2025
எமது மண்ணை நாங்களே ஆழ வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட  தியாகங்கள் அர்த்தமற்றுப் போகக்கூடாது  என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்... [ மேலும் படிக்க ]

தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!

Saturday, May 3rd, 2025
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் என... [ மேலும் படிக்க ]

6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தம்!  

Saturday, May 3rd, 2025
எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.   உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக... [ மேலும் படிக்க ]

இரண்டு நாட்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட மே மாதத்தின் முதல் வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு!

Saturday, May 3rd, 2025
மே மாதத்தின் முதல் வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு இரண்டு நாட்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் மே மாதத்தின் முதலாம் வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு... [ மேலும் படிக்க ]

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்கு விசேட செயலணி!

Saturday, May 3rd, 2025
தற்போது பரவி வரும் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக செயலணி ஒன்றை நியமித்துள்ளதாக மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் அதிகாரசபை தேர்தல் – ஊழியர்களுக்கான விடுறை தொடர்பில் வெளியானது அறிவிப்பு!

Saturday, May 3rd, 2025
2025 உள்ளூர் அதிகாரசபை தேர்தலில் வாக்களிக்க தனியார்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டாய விடுமுறை தொடர்பில் தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளூர் அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

நல்லை ஆதீன முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, May 2nd, 2025
இறைபாதம் அடைந்துள்ள நல்லை ஆதீன முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு சமாதி கட்டப்படும் அபாயத்தை தடுக்க வேண்டும் – ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந்த்!

Friday, May 2nd, 2025
உள்ளூராட்சி மன்றங்கள் வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியிடம் செல்லுமாயின் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு சமாதி கட்டப்படும் அபாயம் இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இறையடிச் சேர்ந்தார்!

Friday, May 2nd, 2025
யாழ்ப்பாணம் - நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று வியாழக்கிழமை இரவு இறையடிச் சேர்ந்தார்.   கொழும்பில்... [ மேலும் படிக்க ]