All posts by editor1

சவால்கள் மிகுந்த காலத்தில் வீதிக்கு இறங்கி கட்சியை பாதுகாத்தவர்கள் எமது மகளிர் அணி – ஈ.பி.டி.பியின் செயாலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, March 21st, 2026
......சவால்கள் மிகுந்த காலங்களிலும் சளைக்காமல் வீதிக்கு இறங்கி கட்சியை பாதுகாத்த பெருமைக்குரியவர்கள் எமது மகளீர் அணியினர். அந்த நெஞ்சுரமும் மக்களின் நலன் சார்ந்த சிந்தனைகளும்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற ஈ.பி.டி.பியின் மகளிர் அணியை வலுப்படுத்தும் கலந்துரையாடல்!

Saturday, March 21st, 2026
......ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மகளிர் அமைப்பின் வலுவாக்கல் குறித்த கலந்துரையாடல் ஒன்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலையில் இன்றையதினம் (21) நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலை கலைப் பீடத்தின் பீடாதிபதியாக  பேராசிரியர் பிரதீபராஜா தெரிவு!

Friday, March 20th, 2026
.......யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பதவியில் இருந்த கலைப்பீட... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக 10,654 முறையீடு!

Friday, March 20th, 2026
........2020 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக 10,654 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு... [ மேலும் படிக்க ]

90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்!

Thursday, March 19th, 2026
.........வேலணை பிரதேச சபையின் ஆழுகைக்குட்பட்ட பகுதிகளில் 1990 மற்றும் 1991 ஆம் ஆண்டு காலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர பொதுவான நினைவுச் சதுக்கம் ஒன்றை அராலிச் சந்தியை அண்டிய... [ மேலும் படிக்க ]

முன்னணி வங்கிகள் பல விடுத்துள்ள அவசர அறிவித்தல்!

Thursday, March 19th, 2026
........நாட்டில் நிலவிவரும்  அசாதாரண சூழ்நிலையை  முன்னிட்டு, சில முன்னணி வங்கிகள் தங்களின் கிளை சேவை நேரங்களில் தற்காலிகமாற்றங்களை அறிவித்துள் ளன. இதன்படி Commercial Bank வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

யாழ் வரும் ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள்!

Thursday, March 19th, 2026
.......ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐ.நா பிரதிநிதிகள் எதிர் வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு பெற்றுக்கொடுத்த ஒவ்வொன்றையும் எனது கடமையாகவே கருதுகின்றேன் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, March 18th, 2026
கிடைத்த சந்தர்ப்பங்களில் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்த ஒவ்வொன்றையும் சேவையாக அல்லாது நான் கடமையாகவே  முன்னெடுத்திருந்தேன். மாறாக அவற்றை ஒருபோதும் சுயநல அரசியலுக்காக... [ மேலும் படிக்க ]

கியூ.ஆர். குறியீடு –  இதுவரை 51 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பதிவு!

Tuesday, March 17th, 2026
....நாட்டில் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கியூ.ஆர். குறியீடு முறைமையின் கீழ் இதுவரை 51 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார... [ மேலும் படிக்க ]

தொடரும் ஏவுகணை தாக்குதல் – வான்பரப்பை முழுமையாக மூடியது ஐக்கிய அரபு இராச்சியம்!

Tuesday, March 17th, 2026
....ஈரான் முன்னெடுத்துள்ள புதிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு இராச்சியம், தனது வான்பரப்பை தற்காலிகமாக முழுமையாக மூடுவதாக அறிவித்துள்ளது. நாட்டின்... [ மேலும் படிக்க ]