All posts by editor1

அடுத்த இரு தினங்களுக்கு கனமழை தொடரும் – பிரதீபராஜா எச்சரிக்கை!…….

Wednesday, December 10th, 2025
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் பரவலான மழை எதிர்வரும் மூன்று தினங்களுக்கு குறிப்பாக எதிர்வரும் 12.12.2025 வரை தொடரும்... [ மேலும் படிக்க ]

யதார்த்தமாக சிந்தித்தவர் சிந்தனையை நிறுத்திக் கொண்டார்  – டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 8th, 2025
.........கிழக்கு எமக்கு அளித்த மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான செல்லையா இராசதுரை அவர்களின் வாழ்வு நிறைவுற்றிருக்கிறது. சொல்லின் செல்வர் என்று விதந்துரைக்கப்படும் அன்னாரின் இழப்பு... [ மேலும் படிக்க ]

மீண்டும் தோற்றது காவலூரின் பாதீடு – தன்னதிகாரத்தை பயன்படுத்தி நடைமுறையாக்கிய தவிசாளர்!

Monday, December 8th, 2025
......ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளரது... [ மேலும் படிக்க ]

“டித்வா” பேரிடர் – 35 கண்டியில் மாணவர்களுடன் 10 ஆசிரியர்களும் உயிரிழப்பு!

Monday, December 8th, 2025
....."டித்வா" பேரிடரால் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அலஹகோன்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் மனித நேயத்தின் முதன்மை  கை கொடுக்க யாழ் மாநகரின் பாதீட்டை வென்றது தமிழரசு!………

Friday, December 5th, 2025
தமிழரசுக் கட்சியின் தடையின்றிய சபை நடவடிக்கைகளுக்கு ஈ.பி.டி.பி.யின் மக்கள் நலன் மனித நேயத்துக்கு முதன்மை என்ற நிலைப்பாடு கை கொடுத்தமையால் யாழ் மாநகரின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு மேலதிக... [ மேலும் படிக்க ]

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் – அறிகுறி தென்பட்டால் வைத்தியரை நாடவும் – வைத்திய அதிகாரி அறிவுறுத்து!

Thursday, December 4th, 2025
.....எலிக்காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலை நாடி உயிரிழப்பை தவிர்க்க வேண்டும் என  கிளிநொச்சி பிராந்திய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சிவஞானசுந்தரம்... [ மேலும் படிக்க ]

பொய் சொல்கிறது பகிஸ்தன் – இலங்கைக்கு உதவத் தடை இல்லை – இந்தியா!

Wednesday, December 3rd, 2025
......புயலால் பாதிப்புற்ற இலங்கைக்கு மனிதாபிமான உதவியை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் விமானத்திற்கு இந்திய வான்வெளியில் பறப்பதற்கான அனுமதியை புதுடெல்லி தாமதப்படுத்தியதாக பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை –  யாழ். மாவட்ட பாதிப்பின் இதுவரையான விபரம்!

Saturday, November 29th, 2025
....நாட்டில் நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6288 குடும்பங்களை சேர்ந்த 19 ஆயிரத்து 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ... [ மேலும் படிக்க ]

கடுமையான சூரியக் கதிர் வீச்சு – ஆயிரக்கணக்கான விமான சேவைகள் பாதிப்பு!

Saturday, November 29th, 2025
.....கடுமையான சூரிய கதிர்வீச்சு விமானக் கட்டுப்பாட்டு கணினிகளில் தலையிடக்கூடும் என்று கணிக்கப்பட்டதை தொடர்ந்து, உலகம் முழுவதும் தாமதங்களுக்கு வழிவகுக்கும் வகையில் ஆயிரக்கணக்கான... [ மேலும் படிக்க ]

‘டிட்வா” புயல் – இன்றுடன்  இலங்கையை விட்டு முழுமையாக விலகும் – பிரதீபராஜா!

Saturday, November 29th, 2025
........" டிட்வா" புயல் தற்போது சுண்டிக்குளத்தில் மையம் கொண்டு கடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றது. தற்போது (காலை 8.00 மணி)மையத்தின் 30% மான பகுதி கடலுக்குள் சென்றுள்ளது. இன்று நண்பகலளவில்... [ மேலும் படிக்க ]