All posts by editor1

5 இலட்சம் இழப்பீடு வழங்கும் பணிகளில் இருந்து விலகிய கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு!

Monday, January 19th, 2026
......டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவை வழங்கும் பணிகளில் இருந்து இன்று (19) முதல் விலகிக்கொள்ள கிராம... [ மேலும் படிக்க ]

அனைத்து தனியார் பேருந்துகளிலும் ஜிபிஎஸ் -காமினி ஜாசிங்க !

Monday, January 19th, 2026
.....அனைத்து தனியார் பேருந்துகளிலும் ஜிபிஎஸ் சாதனங்களை பொருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜாசிங்க... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற ஈ.பி.டி.பியின் தோழமைப் பொங்கல்!

Thursday, January 15th, 2026
.......ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தோழமைகளின் சூரியப் பொங்கல் நிகழ்வு இன்றையதினம்(14) கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்... [ மேலும் படிக்க ]

இந்தியா உதவி – அதி வீகமாக சீரமைக்கப்படும் வடக்கின் புகையிரத பாதைகள்!

Monday, January 12th, 2026
......இந்திய உதவித் திட்டத்தின்  கீழ் இலங்கையின் வடக்கு புகையிரத பாதை மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகம்  தெரிவித்துள்ளது. இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

முரசுமோட்டையில் கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு!

Monday, January 12th, 2026
.......கிளிநொச்சி பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வித்தில்  நால்வர் உயிரிழந்துள்ளதாக  தகவல்களில் தெரியவந்துள்ளது. தனியார் பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் ... [ மேலும் படிக்க ]

சவால்களை கடந்து வந்த நீங்கள், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள் – கங்காராம விகாராதிபதி ஆலோசனை

Sunday, January 11th, 2026
~~~ கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி வண. கிருந்தே அஸ்ஸாஜி நாயக்க தேரரை மரியாதை நிமிர்த்தம் இன்று சந்தித்து கலந்துரையாடிய செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, விகாரதிபதியின்... [ மேலும் படிக்க ]

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும் – ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி – முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, January 10th, 2026
....என்னை திடீரென கைதுசெய்ததன் காரணமாக எனது மக்ககுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கவலையை என்னால் உணர்ந்துகொள்ள முடிகின்றது. இருந்தாலும் இன்று நான் விடுவிக்கப்பட்டிருக்கின்றேன்.... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிட்டியில் பேருந்தை வழிமறித்து சாரதி மீது கடும் தாக்குதல் – பொலிசார் நடவடிக்கை எடுக்க தவறின் 9 திகதியன்று தீவகத்தில் சேவை முடக்கம் என அறிவிப்பு!

Thursday, January 8th, 2026
.............யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தை மோடார் சைக்கிளில் வந்த ஒருவர் வழிமறித்து, சாரதி மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டதால் சாரதி... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டும் காரணிகளால் யாழின் காற்று மாசாகின்றது – சுவாச நோய்கள் அதிகரிக்கும் என பிரதீபராஜா எச்சரிக்கை!

Thursday, January 8th, 2026
.........யாழ் மாவட்ட காற்றின்  மாசாக்கத்துக்கு உள்ளூர் காரணிகள் பல இருந்தாலும் எல்லைதாண்டும் மாசாக்கமே இதற்கு பிரதான காரணியாக இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள யாழ்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத சாராயத்துடன்கண்ணகை அம்மன் இறங்கு துறையில் ஒருவர் பொலிசாரால்  கைது!

Tuesday, January 6th, 2026
........சட்டவிரோத வியாபாரத்தை முன்னெடுக்கும் நோக்குடன் இரகசியமான முறையில்  கொண்டுசென்ற 13 போத்தல் சாராயத்துடன் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது  செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்... [ மேலும் படிக்க ]