All posts by editor1

வடகீழ்ப் பருவக்காற்றுஒக்டோபர்  மூன்றாவது வாரத்தில் ஆரம்பிக்கும் –  பிரதீபராஜா எதிர்வுகூறல்.!

Wednesday, September 3rd, 2025
.....2025 ஆம் ஆண்டுக்கான வடகீழ்ப் பருவக்காற்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சிரேஸ்ட விரிவுரையாளர்நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

வலி வடக்கில் ஆலய நிகழ்விற்கு ஈ.பி.டி.பி உதவி

Tuesday, September 2nd, 2025
~~ கட்டுவன் மேற்கு கற்கோட்ட பிள்ளையார் ஆலய அன்னதான நிகழ்வுகளுக்கு தேவையான அரிசி ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாகத்தினரால் முன்வைக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

சுயாதீன ஊடகவியலாளர்  பிரகாஷின் நான்காம் ஆண்டு நினைவுநாள்  அனுஷ்டிப்பு!

Tuesday, September 2nd, 2025
.....சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தில், இன்றையதினம் செவ்வாய்க்கிழமை ஊடக அமையத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

சரவனையூர் வெற்றிக் கிண்ணத்தையும் வென்றது வேலணை சலெஞ்சர்ஸ்!

Tuesday, September 2nd, 2025
தீவகத்தில் முன்னணி கிரிக்கெற் சுற்று போட்டிகளுள் ஒன்றான சரவனையூர் வெற்றிக் கிண்த்தை வேலணை சலெஞ்சர்ஸ் அணி வென்றுள்ளது. தீவகத்தின் முன்னிலை அணிகளை உள்ளடக்கியவகையில் சரவனை நாகபூசணி... [ மேலும் படிக்க ]

வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்திற்கு மின் விசிறிகள் அன்பளிப்பு!.……

Tuesday, September 2nd, 2025
வலிகமம் மேற்கு வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்திற்கு இரண்டு மின் விசிறிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்மேளனத்தின் நிர்வாகத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

Tuesday, September 2nd, 2025
......இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் மரியா ட்ரிபோடி நாளை(03) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ளார். இலங்கை வெளிவிவகாரம், வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி – கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை புதுப்பிக்க நடவடிக்கை!

Tuesday, September 2nd, 2025
.....ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) உதவியுடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த முயற்சியின் கீழ்,... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியாகும்!.

Tuesday, September 2nd, 2025
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பரீட்சைகள் திணைக்களம் இதனைத்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்கள் –  அகற்ற சிறப்பு வேலைத்திட்டம்!

Monday, September 1st, 2025
.........அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்கான சிறப்பு வேலைத்திட்டத்தை இன்று (01) முதல் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. “செயிரி வாரம்”... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 20 பேர் உயிரிழப்பு!

Monday, September 1st, 2025
.......ஆப்கானிஸ்தானின் -  இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.  குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக... [ மேலும் படிக்க ]