Monthly Archives: March 2024

குயின் விக்டோரியா சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

Saturday, March 30th, 2024
குயின் விக்டோரியா என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சிங்கப்பூரில் இருந்து வந்த குறித்த கப்பலில் 1,812 சுற்றுலா பயணிகளும்... [ மேலும் படிக்க ]

பாசையூர் புனித அந்தோனியர் கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளுக்கு தீர்வுவழங்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, March 30th, 2024
பாசையூர் புனித அந்தோனியர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தி தீர்வுகளை... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி துறைமுக முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதீயாக கலந்து சிறப்பித்த அமைச்சர் டக்ளஸ்!

Saturday, March 30th, 2024
மயிலிட்டி துறைமுக கடல்றொழிலாளர் கூட்டுறவு சங்க முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டியில் பிரதம அதிதீயாக கலந்து சிறப்பித்த கடல்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தரித்து வைக்கப்பட்டுள்ள படகுகளால் மயிலிட்டி துறைமுகத்தில் அசௌகரியம் – தீர்வு வழங்கும் நடவடிக்கையில் அமைச்சர் டக்ளஸ் !

Saturday, March 30th, 2024
மயிலிட்டி துறைமுகத்தில் நீண்ட நாட்கள் தரித்து வைக்கப்படும் நீண்ட நாள் மீன்பிடிக் கலன்கள் மற்றும் இழுவைமடிப் படகுகளால், உள்ளூர் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவைகளை நிறைவுசெய்து தருவார் – யாழ் போதனாவில் வெளிநோயாளர் பிரிவு மாலை ஆறு மணி வரை நீடிப்பு – பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு !

Friday, March 29th, 2024
........ யாழ் போதனா வைத்திய சாலையின் வெளி நோயாளர் பிரிவு  மாலை ஆறு மணி வரை செயற்படும் என  தெரிவித்துள்ள யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர்  தங்கமுத்து சத்தியமூர்த்தி அமைச்சர் டக்ளஸ் ... [ மேலும் படிக்க ]

ஆரம்ப பாடசாலைகளுக்கும் உடற்பயிற்சி ஆசிரியர்களது பதவிநிலை அவசியம் – நடவடிக்கை மேற்கொண்டுதருமாறு கல்விச் சமூகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Friday, March 29th, 2024
ஆரம்ப பாடசாலைகளுக்கான உடற்பயிற்சி ஆசிரியர்களது பதவிநிலை மற்றும் நியமனம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டுதருமாறு கல்விச் சமூகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்... [ மேலும் படிக்க ]

மந்திகை பால் சாலை விவகாரம் – மீளவும் இயக்க நடவடிக்கை எடுத்து தருமாறு அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Friday, March 29th, 2024
மந்திகை பாற்சாலையை மீளவும் அதே இடத்தில் ட்இயக்கி நுகர்வோராகிய எமக்கு பசும் பாலை இலகுவாக  கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்... [ மேலும் படிக்க ]

வாழ்வாதாரம் மேம்பட உதவிட வேண்டும் – காட்டுப்புலம் கங்காதேவி கடல்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Friday, March 29th, 2024
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்துவரும் தமது வாழ்வாதாரம் மேம்பட உதவிட வேண்டும் என சங்கானை காட்டுப்புலம் கங்காதேவி கிராமிய கடல்றொழிலாளர் கூட்டுறவு சங்க... [ மேலும் படிக்க ]

உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்த போதிலும், மக்களுக்கு முழுமையான சேவை கிடைக்காதுள்ளது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Friday, March 29th, 2024
தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் மூலம் யாழ். போதனா வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், தாதியர் பற்றாக்குறை... [ மேலும் படிக்க ]

சவால்களை எதிர்கொண்டு உருவாகியுள்ள எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து உச்சபட்சமான நன்மைகளை பெற்ற வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, March 29th, 2024
பல்வேறு நடைமுறை ரீதியான சவால்களை எதிர்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து பராமரித்து உச்சபட்சமான நன்மைகளை பெற்றுக்கொள்ள... [ மேலும் படிக்க ]