மயிலிட்டி துறைமுக முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதீயாக கலந்து சிறப்பித்த அமைச்சர் டக்ளஸ்!

Saturday, March 30th, 2024


மயிலிட்டி துறைமுக கடல்றொழிலாளர் கூட்டுறவு சங்க முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டியில் பிரதம அதிதீயாக கலந்து சிறப்பித்த கடல்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேசியக்கொடியேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் விளையாட்டு நிகழ்விற்காக கட்சி நிதியில் இருந்து ஒரு லட்சம் வழங்கி வைத்தார். .
000

Related posts:


காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் வீம்புக்காகவோ, அன்றி அரசியல் காரணங்களுக்காகவோ போராட்டங்களை நடத்தவ...
மக்களுக்கான உன்னத சேவைகளை வழங்கவே நாம் விரும்புகின்றோம் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !
யாழ்ப்பாணம் - புத்தளம் மீனவர் கூட்டுறவுசங்கங்களின் ஊடாக பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு விசேட திட்ட...