இரண்டு வாரத்திற்குள் வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம் – அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவிப்பு!
Sunday, July 9th, 2023கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையான புகையிரத சேவையின் அனுராதபுரத்திலிருந்து புகையிரதப் பாதைகள் திருத்தப் பணிகளுக்காக சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தொடர்ச்சியான அவதானிப்பு செலுத்தப்பட்டுவந்த நிலையில் தற்போது தண்டவாள திருத்தப்பணிகள் நிறைவு பெற்றுள்ளதைத் தொடர்ந்து இன்றையதினம் வெள்ளோட்ட பயணம் நடைபெற்றது.
இன்னும் இரண்டு வாரத்திற்குள் வடக்குக்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதையிட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அதிகாரிகள் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.
000
Related posts:
நாயாறு கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு அமைச்சர் டக்ளஸ் முயற்சியில் சுமூகத் தீர்வு!
வடக்கு மாகாண ஆளுநரின் தாயார் மேரி ஜோசபின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!
வடக்கின் பெரும் போர் களமுனைக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் – வீரர்களை வாழ்த்தி இரண்டாம் நாள் ஆட்டத்தையும்...
|
|
நிரந்தர மருத்துவர்கள் நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் - அல்லைப்பிட்டி மக்கள் டக்ளஸ் எம்.பியி...
மீன்பிடித் துறைமுகங்களில் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகின்றது 24 மணிநேர தகவல் பரிமாற்றச் சேவை - அமைச்ச...
செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்டத்திற்கான விசேட...