Monthly Archives: March 2024

இருதரப்புக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு 2028 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் தேவை – இலங்கை நிதியமைச்சின் தெரிவிப்பு!

Sunday, March 31st, 2024
இலங்கையின் (Sri Lanka) 12 பில்லியன் அமெரிக்க (America) டொலர் இருதரப்புக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு 2028ஆம் ஆண்டு வரை கால அவகாசம் தேவைப்படுவதாக இலங்கை நிதியமைச்சின் அதிகாரி... [ மேலும் படிக்க ]

வடகொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை – ஐ.நா நிபுணர்கள் குழு புதுப்பிப்பதை முறியடித்தது ரஷ்யா!

Saturday, March 30th, 2024
வடகொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை பல ஆண்டுகளாக கண்காணித்து வந்த ஐ.நா நிபுணர்கள் குழுவை புதுப்பிப்பதை ரஷ்யா தடுத்துள்ளது. அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை... [ மேலும் படிக்க ]

வடக்கில் வீதிப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவிப்பு!

Saturday, March 30th, 2024
வடமாகாணத்தில் போக்குவரத்து கட்டுப்பாட்டையும் வீதிப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அனைத்துலக சுழியக் கழிவு தினம் இன்று – யாழ் நகரில் தூய்மையாக்கல் பணியும், விழிப்புணர்வு செயற்பாடும் முன்னெடுப்பு!

Saturday, March 30th, 2024
அனைத்துலக சுழியக் கழிவு தினமான இன்று யாழ் நகரில் ‘யாழ் ஆரோக்கிய பவனி’ தூய்மையாக்கல் பணியும், விழிப்புணர்வு செயற்பாடும் இடம்பெற்றது. இந்தியத் துணைத் தூதரகம், யாழ் மாநகர சபை, யாழ்... [ மேலும் படிக்க ]

மக்களின் கருத்துக்களுக்கே முன்னுரிமை – ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சாதகமான பதில் கிடைக்கும் பட்சத்திலேயே நடைமுறைப்படுத்தப்படும் – பூநகரி தொழிற்சாலை குறித்து அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, March 30th, 2024
மக்களின் விருப்பங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பூநகரி பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும்... [ மேலும் படிக்க ]

இந்திய – இலங்கை இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து புது டெல்லியில் மீளாய்வு – இணக்கம் காணப்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் இயலுமை இரு நாடுகளுக்கும் உள்ளதெனவும் தெரிவிப்பு!

Saturday, March 30th, 2024
இந்திய - இலங்கை இடையிலான இருதரப்புப் பொருளாதார திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான சந்திப்பொன்று புதுடில்லியில் நடைபெற்றுள்ளது. இந்திய வெளியுறவுச் செயலர் வினய்... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலையில் 10 மாடியுடன் கூடிய புதிய கட்டடம் தொகுதி – நிர்மாணிக்கஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Saturday, March 30th, 2024
யாழ் போதனா வைத்தியசாலையில் 10 மாடியுடன் கூடிய புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]

பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை – அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அறிவிப்பு!

Saturday, March 30th, 2024
சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும்... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டண மறுசீரமைப்பு தொடர்பான புதிய சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, March 30th, 2024
மின்சாரக்கட்டணத்திற்கான மறுசீரமைப்பு தொடர்பான புதிய சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் – நாசா தெரிவிப்பு!

Saturday, March 30th, 2024
எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தோன்றும் என நாசா தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவில் மட்டுமே அவதானிக்க முடியும் எனவும்... [ மேலும் படிக்க ]