Monthly Archives: May 2023

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – 40 கடற்றொழிலாளர்களுக்கு உதவித்திட்டங்கள் வழங்கிவைப்பு!

Friday, May 26th, 2023
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் கொவிற் இடர்கால வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட உதவித்திட்டம் இன்றையதினம் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 40 கடற்றொழில் பயனாளர்களுக்கு... [ மேலும் படிக்க ]

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில், வியாட்நாம் பிரதி பிரதமருடன் கலந்துரையாடல்!

Friday, May 26th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது ஜப்பான் விஜயத்தின் போது, வியாட்நாமின் பிரதி பிரதமர் ட்ரான் லூ க்வென்க்கை சந்தித்துள்ளார். இதன்போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் – இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவேல் தெரிவிப்பு!

Friday, May 26th, 2023
எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவேல் தெரிவித்துள்ளார். இதனால் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அரசு... [ மேலும் படிக்க ]

வணிகத்திற்காக மூன்றாம் தரப்பினரையும் தொடர்பு கொள்ளவில்லை – சினோபெக் நிறுவனம் அறிக்கை!

Friday, May 26th, 2023
இலங்கையில் தனது நடவடிக்கைகளுக்கு வேறு வெளி நிறுவனங்களை பயன்படுத்துவதாக வெளியான செய்திகளை மறுத்து Sinopec Fuel Oil Lanka நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் இயங்கும் எந்த... [ மேலும் படிக்க ]

விமான நிலையத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் – பிரமுகர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

Friday, May 26th, 2023
இலங்கையின் சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கா விமான நிலையத்தின் விசேட பிரமுகர்களின் பிரவேசிக்கும் பகுதிகள் ஊடாக வெளியேறும் அனைத்து பிரமுகர்கள் மற்றும் அவர்கள் கொண்டுவரும்... [ மேலும் படிக்க ]

கொள்கையை மாற்றாவிட்டால் இலங்கைக்கு எதிர்காலம் கிடையாது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Friday, May 26th, 2023
நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் அரசியல் காரணிகளுக்கு முக்கியத்துவம் வழங்க முடியாது என வலியுறுத்தியுள்ள போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஆசியாவின் ராணிக்கு போலியான விலை அறிவிப்பு!

Friday, May 26th, 2023
இலங்கையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் உலகின் மிகப் பெரிய மாணிக்கக்கல் தொடர்பான மதிப்பீடுகளில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளதாக கோப் குழு அல்லது பொது விவகாரங்களுக்கான குழுவில்... [ மேலும் படிக்க ]

பாடசாலை சீருடை விநியோகம் ஜூலை 12 க்கு முன்னர் பூர்த்தி – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, May 26th, 2023
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படுமென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி விவகாரங்களுக்கு புதிய ஜனாதிபதி ஆலோசகர் !

Friday, May 26th, 2023
உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக முன்னாள் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் ஊடகச் செயலாளர் விராஜ் தாரக சிங்கள ஊடகமொன்றிற்கு... [ மேலும் படிக்க ]

புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினம் துக்க தினமாக பிரகடனம்!

Friday, May 26th, 2023
புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத்த திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 19 கட்சிகள் தீர்மானித்துள்ளன. புது டெல்லியில் புதிய... [ மேலும் படிக்க ]