Monthly Archives: April 2023

அமெரிக்க நிறுவனமொன்றின் 8 கணக்குகளை இடைநிறுத்த கொழும்பு நீதிவான் உத்தரவு!

Thursday, April 20th, 2023
"Onmax DT" என்ற நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்டுள்ள அமெரிக்காவில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் 8 கணக்குகளை 6 மாதங்களுக்கு உடனடியாக இடைநிறுத்துமாறு கொழும்பு நீதிவான் பிரசன்ன அல்விஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகூடிய மின்சார தேவை நேற்று பதிவானது!

Thursday, April 20th, 2023
அண்மைக் காலங்களில் இலங்கையின் நாளொன்றுக்கான அதிகூடிய மின்சார தேவை நேற்று (19) பதிவானதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தெரிவித்துள்ளார். நேற்றையதினம்,... [ மேலும் படிக்க ]

வெப்பமான காலநிலை மாத இறுதி வரை நீடிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Thursday, April 20th, 2023
நிலவும் வெப்பமான காலநிலை இம்மாத இறுதி வரை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (20) அதிக வெப்பமான... [ மேலும் படிக்க ]

பேருந்துகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் அறிமுகம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, April 20th, 2023
எதிர்காலத்தில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்கள் சேவையை வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

அனைவரினதும் கருத்துகளின் பிரகாரமே குரங்குகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Thursday, April 20th, 2023
சீன அரசாங்கத்தின் நேரடித் தலையீடு இல்லாவிட்டாலும், சீனாவில் உள்ள நிறுவனமொன்றின் வேண்டுகோளுக்கு இணங்க, குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் நிறைவு !

Thursday, April 20th, 2023
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில் நாளை வெள்ளிக்கிழமை அதனை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு குழுவினரும் பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக பயன்படுத்த இடமளிக்கபோவதில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, April 20th, 2023
எந்தவொரு குழுவினரும் பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக பயன்படுத்த இடமளிக்கபோவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் உயர்கல்வி, தொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]

மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது – அமைச்சர் கஞ்சன விஜசேகர தெரிவிப்பு!

Thursday, April 20th, 2023
மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான வீதி வரைபடம் மற்றும் உத்தேச காலவரையறை தொடர்பாக அனைத்து தரப்பினரையும் தெளிவுப்படுத்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜசேகர நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

வரிக்கொள்கைக்கான தீர்வு வரை பணிகளை ஆரம்பிக்க போவதில்லை – விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவிப்பு! – தொடர்ந்தும் நிராகரித்தால் கல்வி அத்தியாவசியமாக்கப்படும் என ஜனாதிபதி எச்சரிக்கை!

Thursday, April 20th, 2023
அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள வரி கொள்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும் வரை உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஆரம்பிக்க... [ மேலும் படிக்க ]

சீனாவை விஞ்சும் இந்தியாவின் மக்கள் தொகை – ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் சுட்டிக்காட்டு!

Thursday, April 20th, 2023
இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. சீனாவின் 1,425.7... [ மேலும் படிக்க ]