Monthly Archives: February 2023

உயர்கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான விரிவான கலந்துரையாடலை ஆரம்பிக்கத் தயார் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, February 17th, 2023
உயர்கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான விரிவான கலந்துரையாடலை ஆரம்பிக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் ஸ்திரத்தன்மை, சமூகத்தில் புதிய... [ மேலும் படிக்க ]

வன்முறைகளை யாரும் கையிலெடுக்க கூடாது என்கிறார் அமைச்சர் டக்ளஸ் – உண்மையை கண்டறியுமாறும் பொலிஸாரிடம் வலியுறுத்து!

Thursday, February 16th, 2023
இந்தியக் கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரிவான விசாரணை நடத்தி... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளது – அரச அச்சகர் தகவல்!

Thursday, February 16th, 2023
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக, அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். அத்துடன், அரச அச்சகத்திற்கு தேவையான பொலிஸ்... [ மேலும் படிக்க ]

வாக்கு சீட்டுக்களை அச்சிடுவது அரச அச்சகத்தின் கடமை – தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டு!

Thursday, February 16th, 2023
முன்னர் எந்த சந்தர்ப்பத்திலும் வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்காக நிதி வழங்குமாறு அரச அச்சகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டம் செய்வதற்காக நாம் யாரும் பதவியிலிருந்து நீக்கப்படமாட்டார்கள் – ஜனாதிபதி ரணில் விஜக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, February 16th, 2023
ஆர்ப்பாட்டம் செய்வதற்காக நாம் யாரையும் பதவியிலிருந்து நீக்க மாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ட்ரேஸ் சிட்டியிலுள்ள இலங்கை தொழில்நுட்பக்... [ மேலும் படிக்க ]

மின்கட்டண அதிகரிப்பு – அனைத்து கைத்தொழில் உற்பத்திப் பொருட்களும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படுவதாக இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் அறிவிப்பு!!

Thursday, February 16th, 2023
மின்சாரக் கட்டண அதிகரிப்பு காரணமாக அனைத்து கைத்தொழில் உற்பத்திப் பொருட்களும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் அதிரடியாக... [ மேலும் படிக்க ]

தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் – துறைசார் அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Thursday, February 16th, 2023
மின் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் அமுலாகும் நிலையில் நாட்டில் மின்வெட்டு ஏற்படுத்தப்படாடமாட்டாது – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Thursday, February 16th, 2023
இன்றுமுதல் புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் அமுலாகும் நிலையில் நாட்டில் மின்வெட்டு இல்லை  என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார... [ மேலும் படிக்க ]

தனியார் நிறுவனம் சட்ட விரோத காணி அபகரிப்பு – தடுத்து நிறுத்துமாறு முல்லைத்தீவு தியோநகர் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Thursday, February 16th, 2023
பிரதேச கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில், முல்லைத்தீவு - தியோநகர் கடற்கரை பகுதியில் சுமார் 58 ஏக்கர் நிலப் பகுதியை தனியார் நிறுவனம்... [ மேலும் படிக்க ]

வட்டுவாகல் முகத்துவார தீர்த்தக்கரை வீதி தொடர்பில் பொதுமக்கள் முறையீடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக சென்று ஆராய்வு!

Thursday, February 16th, 2023
பொது மக்கள் பாவனைக்கு தடை செய்யப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள  முல்லைத்தீவு, வட்டுவாகல் முகத்துவாரந்திற்கு செல்வதற்கான தீர்த்தக்கரை வீதியை  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]