Monthly Archives: January 2023

வாக்குக்காக மீண்டும் சந்தர்ப்பவாதிகளும் சரணாகதி கூட்டமும் ஒன்றிணையத் தொடங்கிவிட்டனர் – நெடுந்திவில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ரங்கன் சுட்டிக்காட்டு!

Sunday, January 8th, 2023
தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்காக சந்தர்ப்பவாதிகளும் சரணாகதி கூட்டமும் மீண்டும் ஒன்றிணையத் தொடங்கிவிட்டனர் என தெரிவித்துள்ள ஈ.பி.டி.பியின் யாழ்... [ மேலும் படிக்க ]

யாழ்/ வேலணை மத்திய கல்லூரியில் டெங்கு ஒழிப்பை முன்னிட்டு சிரமதானம்!

Saturday, January 7th, 2023
டெங்கு ஒழிப்பை நோக்காகக் கொண்டு சுற்றுச்சூழலை துப்புரவாகப் பேணும் வகையில் வேலணை மத்திய கல்லூரியில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது நேற்றையதினம் பாடசாலையின் மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

பட்டி வலைகள் சட்ட விரோதமாக இருந்தாலும் மக்களின் நலன் கருதி நெகிழ்வுப் போக்குடன் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டு!

Saturday, January 7th, 2023
பூநகரி, கிராஞ்சி - இலவன்குடா பகுதியில் கடலட்டைப் பண்ணைகளுக்கு எதிராக சிலர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், குறித்த பகுதிக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கிராஞ்சி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை – 83 பேருக்கு கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைப்பு!

Saturday, January 7th, 2023
கிராஞ்சி கடற்றொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய, உரிய ஆய்வுகளின் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் 83 பேருக்கு கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப்... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை மே மாதம் நடத்த திட்டம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பு!

Saturday, January 7th, 2023
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

கடந்த ஆண்டு மது விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது – கலால் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, January 7th, 2023
வரி அதிகரிப்பு மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக கடந்த வருடம் மதுபான விற்பனை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை கலால்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் விவசாயிகளுக்கு சீனாவின் டீசல் விநியோகம் – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Saturday, January 7th, 2023
சீனாவினால் வழங்கப்பட்ட 6.98 மில்லியன் லீட்டர் டீசல் நாளைமுதல் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட புதிய செயலி... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு! இந்தியாவில் பதில் விரைவில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Saturday, January 7th, 2023
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியாவின் பதிலை இந்த மாத இறுதியில் பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா பயணம்!

Saturday, January 7th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்தியாவினால் நடத்தப்படும் உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் அவர் அங்கு செல்லவுள்ளார்... [ மேலும் படிக்க ]

தேர்தல் முறைமையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, January 7th, 2023
இந்த நாட்டின் தேர்தல் முறைமையை விரைவில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து... [ மேலும் படிக்க ]