Monthly Archives: September 2022

அவுஸ்திரேலிய லெஜன்ட்ஸுக்கு வெற்றி!

Wednesday, September 21st, 2022
சாலை பாதுகாப்பு உலக செம்பியன்ஸிப் தொடரின் பங்களாதேஸ் லெஜன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலிய லெஜன்ட்ஸ் அணி 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]

உக்ரைனுக்கும் – ரஷ்யாவுக்கும் இடையிலான அமைதியை மேற்குலகம் விரும்பவில்லை புட்டினின் அதிரடி அறிவிப்பு!

Wednesday, September 21st, 2022
உக்ரைனுக்கும் - ரஷ்யாவுக்கும்  இடையிலான அமைதியை மேற்குலகம் விரும்பவில்லை என ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடமிர் புட்டின் தெரிவித்துள்ளார். போர் அறிவிக்கப்பட்ட பின்னர்... [ மேலும் படிக்க ]

நீரிழிவை கட்டுப்படுத்த புதிய மருந்தை கண்டுபிடித்த ருஹுணு பல்கலை ஆய்வுக்குழு!

Wednesday, September 21st, 2022
இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் புதிய மருந்தை ருஹுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

சம்பந்தனை பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை – தமிழரசு மத்திய குழு அதிரடி நடவடிக்கை!

Wednesday, September 21st, 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை பதவிகளில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்காக குழு... [ மேலும் படிக்க ]

உயர்தரம் ,புலமைப்பரிசில் பரீட்சைகளின் திகதிகளில் மாற்றம் இல்லை – மாணவர்களை பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு தயாராகுமாறு பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, September 21st, 2022
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை டிசம்பர் 4 ஆம் திகதியும், க.பொ.த உயர்தரப் பரீட்சையை டிசம்பர் 5 ஆம் திகதி முதல் ஜனவரி 2 ஆம் திகதி வரை நடாத்துவதற்கும் பரீட்சை திணைக்களம்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது சமூக பாதுகாப்பு உதவுத்தொகை வரி அறவீட்டுச் சட்டமூலம்!

Wednesday, September 21st, 2022
சமூக பாதுகாப்பு உதவுத்தொகை வரி அறவீட்டுச் சட்டமூலத்தில் நேற்று (20) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றத்தில் இன்று (21)... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பு ஒப்புதலையடுத்து முதலாவது நிதித்தொகை இலங்கைக்கு கிடைக்கும் – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!

Wednesday, September 21st, 2022
இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள், கடன் மறுசீரமைப்புக்கான ஒப்புதலையும் விருப்பத்தை வெளிப்படுத்தியவுடன், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான முதலாவது நிதித்தொகையை வழங்கும் என்று... [ மேலும் படிக்க ]

நிதி நெருக்கடி – வேதனம் வழங்குவதற்கு கூட அரசாங்கத்திடம் நிதி இல்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, September 21st, 2022
நிதி நெருக்கடி காரணமாக அரசாங்க பணியாளர்களுக்கு மாதாந்த வேதனத்தை செலுத்துவதற்கு போதிய வருமானம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பொல்கஹவெல... [ மேலும் படிக்க ]

திரிபோஷவில் நச்சுத்தன்மை உள்ளதென கூறப்படுவது முற்றிலும் பொய்யானது – கூறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை என சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, September 21st, 2022
திரிபோஷவில் நச்சுதன்மை வாய்ந்த பதார்த்தம் அடங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் இன்று நாடாளுமன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. விநியோகிக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு அனைத்து சாதகமான வழிகளிலும் இந்திய அரசாங்கம் செயற்படும் – உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு !

Wednesday, September 21st, 2022
இலங்கைக்கு அனைத்து சாதகமான வழிகளிலும் இந்திய அரசாங்கம் செயற்படும் என இந்தியா அறிவித்துள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையின்... [ மேலும் படிக்க ]