Monthly Archives: September 2022

மின்வெட்டு நேரத்தை அதிகரிக்கும் கோரிக்கை – அடியோடு நிராகரித்தது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

Thursday, September 22nd, 2022
மின்வெட்டு நேரத்தை நீடிப்பதற்கு இலங்கை மின்சார சபை (CEB) விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி மறுத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது – விவசாய அமைச்சர் வலியுறுத்து!

Thursday, September 22nd, 2022
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வதைவிட, இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

வினைத்திறனை அதிகரிப்பதற்கான செயற்பாடுகளை விரிவுபடுத்துமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Thursday, September 22nd, 2022
இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் அமைச்சின் கீழுள்ள ஏனைய நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக செயற்பாடுகளை விரிவுபடுத்துமாறு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும்... [ மேலும் படிக்க ]

அனைவரினதும் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, September 22nd, 2022
அனைத்து இன சமூகங்களினதும் உரிமைகளை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்... [ மேலும் படிக்க ]

வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள விவகாரம் – அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் மஹிந்த அமரவீர தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல்!

Thursday, September 22nd, 2022
வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களினால் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுள், விவசாயம் மற்றும்... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் கால எல்லையை தற்காலிகமாக நீடிக்க தீர்மானம்!

Thursday, September 22nd, 2022
சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் கால எல்லையை  தற்காலிகமாக நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தின் கீழான கட்டளைகளுக்கு அமைவாக,போக்குவரத்து மற்றும்... [ மேலும் படிக்க ]

பசுமைத் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு உதவத் தயார் – ஐ.நாவில் தென்கொரியா அதிபர் அறிவிப்பு!

Thursday, September 22nd, 2022
வளர்ந்துவரும் நாடுகள் பசுமைத் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு உதவத் தயார் என்றும் பருவநிலை மாற்றம், சுகாதாரம் ஆகியவை தொடர்பிலும் கவனம் செலுத்துவதாக தென்கொரியா... [ மேலும் படிக்க ]

கனடாவில் மீண்டும் கத்திகுத்து தாக்குதல் – மூவர் சம்பவ இடத்தில் பலி!

Thursday, September 22nd, 2022
கனடாவின் ரொறன்ரோவில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட கத்திகுத்து தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி ரொறன்ரோவின் இட்டாபிகொக்கில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

ரஷ்ய ஜனாதிபதி புடின் அதிரடி உத்தரவு – கதி கலங்கும் உலக நாடுகள்!

Thursday, September 22nd, 2022
நாட்டில் இராணுவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் உலகப் போருக்குப்... [ மேலும் படிக்க ]

வைரஸை கண்டறிந்து குறுஞ்செய்தி அனுப்பும் முக கவசம் கண்டுபிடிப்பு!

Thursday, September 22nd, 2022
வைரஸை கண்டறிந்து குறுஞ்செய்தி அனுப்பும் முக கவசத்தை சீனாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளை கடந்தும் முற்றாக... [ மேலும் படிக்க ]