Monthly Archives: September 2022

மத தலங்களுக்கு என பிரத்தியேகமாக மின்னுற்பத்தி நிலையங்கள் ஏதும் நாட்டில் கிடையாது – அவர்களும் தமது மாதாந்த கட்டணத்தை முகாமைத்துவம் செய்ய வேண்டும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்து!

Wednesday, September 21st, 2022
மின்சார சபை, பெற்றோலியக் கூட்டத்தாபனத்துக்கு 80பில்லியன் ரூபாவை கடனாக செலுத்த வேண்டியுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

அனைத்து பிரச்சினைகளையும் பேசும் தளமாக தேசிய சபை அமையும். – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, September 21st, 2022
பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகளோடு இருக்கும் எமது மக்களுக்கு மேலதிக பிரச்சினையாக  பொருளாதார பிரச்சினைகள்  உருவாகியுள்ள நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் தேசிய சபை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சிச் சபை தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் – சபையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, September 21st, 2022
உள்ளூராட்சிச் சபை தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் எனவும் அது தொடர்பில் எதிர்க் கட்சி பதற்றமடையத் தேவையில்லை என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ... [ மேலும் படிக்க ]

பொது நலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு – பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிப்பு!

Wednesday, September 21st, 2022
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலண்டன் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெற்றீசியா... [ மேலும் படிக்க ]

வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் முதலீடு செய்ய முடியும் – உங்களால் முடிந்த விதத்தில் இலங்கைக்கு உதவுங்கள் – பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Wednesday, September 21st, 2022
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பிரித்தானியாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையர்களுக்கும்... [ மேலும் படிக்க ]

தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில்!

Tuesday, September 20th, 2022
தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட உதவி... [ மேலும் படிக்க ]

உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகள் குறைக்கப்படும் -உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Tuesday, September 20th, 2022
உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை 10-13 வீதத்தால் குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் (LCMA) தெரிவித்துள்ளது. அனைத்து... [ மேலும் படிக்க ]

முதலாம் திகதிமுதல் பெரும் போகத்துக்கான உரம் விநியோகம் – கமநல சேவைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, September 20th, 2022
பெரும் போகத்துக்கு தேவையான யூரியா உரம், எதிர்வரும் முதலாம் திகதிமுதல் விநியோகிக்கப்படவுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ்... [ மேலும் படிக்க ]

100 ஊழியர்களால் செய்யப்படும் வேலையை 50 பேரால் செய்ய முடியும் – இலங்கை அரச ஊழியர்களின் தொழிற்சங்க சங்க அமைப்பாளர் பிரதீப் பஸ்நாயக்க தெரிவிப்பு!

Tuesday, September 20th, 2022
அதிக ஊழியர்கள் உள்ள அரச நிறுவனங்களில் பணிபுரிவோரை, குறைந்த ஊழியர்கள் உள்ள நிறுவனங்களில் இணைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாக இலங்கை அரச ஊழியர்களின் தொழிற்சங்க சங்க... [ மேலும் படிக்க ]

மருந்துகளின் விலையை மாற்ற மருந்தக உரிமையாளருக்கு உரிமை இல்லை – மருந்தக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

Tuesday, September 20th, 2022
இறக்குமதியாளர் மற்றும் அதன் உற்பத்தியாளர் மட்டுமே மருந்துகளின் விலையை மாற்ற முடியும் எனவும், விலையை மாற்ற மருந்தக உரிமையாளருக்கு உரிமை இல்லை எனவும் சுகாதார பரிசோதகர்கள்... [ மேலும் படிக்க ]