Monthly Archives: September 2022

திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை – 4,200 கறவை மாடுகளை இறக்குமதி செய்யவும் அமைச்சரவை அனுமதி!

Tuesday, September 20th, 2022
கடந்த ஆண்டு இலங்கைக்கு 4,000 க்கும் மேற்பட்ட கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் திட்டம் பல காரணங்களால் அமுல்படுத்தப்படாத நிலையில், திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க கறவை மாடுகளை இறக்குமதி... [ மேலும் படிக்க ]

பொருளாதார மீட்சி – அரசின் வேலைத்திட்டங்களுக்கு நியூசிலாந்து அரசு ஒத்துழைப்பு வழங்கும் – அமைச்சர் பிரசன்னவுடனான சந்திப்பில் நியூசிலாந்து தூதுவர் உறுதி!

Tuesday, September 20th, 2022
பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் தற்போதைய வேலைத் திட்டத்துக்கு நியூசிலாந்து தன்னுடைய முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதாக... [ மேலும் படிக்க ]

கூட்டுத் திட்டங்களின் மூலம் இலங்கைக்கு மேம்படுத்தப்பட்ட உதவி வழங்கப்படும் – USAID துணை நிர்வாகி – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்திபின்போது உறுதியளிப்பு!

Tuesday, September 20th, 2022
ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரவமைப்பின் (USAID) துணை நிர்வாகி ஐசோபெல் கோல்மேன், நேற்று நியூயோர்க்கிலுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துள்ளார். USAID... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை – இலங்கை மீதான தீர்மானத்தின் நகல்வடிவம் அவசியமற்ற ஒன்று – அமைச்சர் அலிசப்ரி தெரிவிப்பு!

Tuesday, September 20th, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் நகல்வடிவம் அவசியமற்றது என்பதுடன் அது பிளவுபடுத்தும் தன்மையை கொண்டதெனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

மின் கட்டண அதிகரிப்புக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையில் புதிய திட்டம் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Tuesday, September 20th, 2022
இலங்கையில் கடந்த மாதம்முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போதைய மின் கட்டண அதிகரிப்புக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும்... [ மேலும் படிக்க ]

அழுத்தங்களும் பிரச்சினைகளும் இன்னும் முடியவில்லை – தற்காலிகமாகவே அடங்கியுள்ளது – மீண்டும் பாரதூரமான நிலைமை ஏற்படலாம் என சபாநாயகர் கடும் எச்சரிக்கை!

Tuesday, September 20th, 2022
நாட்டின் ஆட்சியாளர் ஆட்சியை கைவிட்டு செல்லும் அளவுக்கு பாரதூரமான நிலைமை நாட்டுக்கு ஏற்பட்டமைக்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருப்பதாகவும் பிரச்சினை தற்காலிகமாக அடங்கியுள்ளது... [ மேலும் படிக்க ]

சமூக சமையலறை வேலைத்திட்டத்தின் ஊடாக போதிய உணவு கிடைக்காத மக்களுக்கு உணவு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை!

Tuesday, September 20th, 2022
இலங்கையில் யாரையும் பட்டினியில் வைக்க கூடாது என அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாகவும், அதற்கு தீர்வாக சமூக சமையலறை வேலைத்திட்டத்தின் ஊடாக போதிய உணவு கிடைக்காத... [ மேலும் படிக்க ]

எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படக் கூடாது – அரச நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு!

Tuesday, September 20th, 2022
நாட்டில் எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால் பட்டினி கிடக்கக் கூடாது என்றும் குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் நடைபெறும் தினங்களில் 9 மணி முதல் மாலை 5 மணி வரை அமைச்சர்கள் கட்டாயம் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் – ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, September 20th, 2022
நாடாளுமன்றம் நடைபெறும் தினங்களில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அனைவரும் முற்பகல் 9 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டாயம் நாடாளுமன்றத்தில் இருக்க... [ மேலும் படிக்க ]

அந்தோனிபுரம் கடற்றொழில் கிராமத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – மாதர் சங்கத்தினருக்கான கருவாடு பதனிடும் இயந்திரத்திரமும் வழங்கி வைப்பு!

Monday, September 19th, 2022
அந்தோனிபுரம் கடற்றொழில் கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கிராமத்தை  சேர்ந்த மாதர் சங்கத்தினருக்கான கருவாடு பதனிடும் இயந்திரத்தினை... [ மேலும் படிக்க ]