Monthly Archives: August 2022

கடலட்டை பண்ணை அமைக்க அனுமதி வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கடற்றொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை!

Wednesday, August 17th, 2022
கடலட்டை பண்ணை அமைத்து தொழிலில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ள யாகப்பர் கடற்றொழிலாளர் சங்கம்,  நாச்சிக்குடா மத்தி கடற்றொழிலாளர் சங்கம், நல்லாயன் கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் ... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி கல்விச் சமூகத்திற்கு பொது நிதியம் உருவாக்க அமைச்சர் டக்ளஸ் புதிய திட்டம்!

Wednesday, August 17th, 2022
வெளிப்படைத் தன்மையுடனான நிதியம் ஒன்றினை உருவாக்கி கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் கணிசமானவற்றை தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, August 17th, 2022
கிளிநொச்சி, பரமன்கிராய் பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டுட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தில் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு தனியார்... [ மேலும் படிக்க ]

மக்களின் வாழ்வியலை ஆரோக்கியமாகுவதன் ஊடாக மகிழ்ச்சி காண விரும்புகிறோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, August 17th, 2022
"மக்களின் அவலங்களை தீர்ப்பதில் - மக்களின் வாழ்வியலை ஆரோக்கியமாகுவதன் ஊடாக மகிழ்ச்சி காண விரும்புகிறோம்.  அதற்காக ஈ.பி.டி.பி   கடந்த காலங்களில் பல சவால்களையும் அசௌகரியமான சூழல்களையும் ... [ மேலும் படிக்க ]

கல்விச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கிளிநொச்சி தெற்கு வலய கல்வி சமூகத்தினருடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Tuesday, August 16th, 2022
கிளிநொச்சி மாவட்டதில் கல்விச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் கிளிநொச்சி தெற்கு வலயத்தினை சேர்ந்த வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள்,... [ மேலும் படிக்க ]

அனைத்து பல்கலைக்கழகங்களையும் விரைவில் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, August 16th, 2022
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் விரைவில் மீள ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது. இது தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அனைத்து கட்டணங்களிலும் திருத்தம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அனுமதி!

Tuesday, August 16th, 2022
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் காலங்களில் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து... [ மேலும் படிக்க ]

அனைத்து இந்திய கால்பந்தாட்ட சம்மேளனத்தை பிஃபா இடைநீக்கியது!

Tuesday, August 16th, 2022
அனைத்திந்திய கால்பந்தாட்ட சம்மேளனத்தை, பிஃபா இடைநீக்கம் செய்துள்ளது. மூன்றாம் தரப்பின் தேவையற்ற தலையீடு காணப்படுவதாக தெரிவித்து இந்த இடைநீக்கம்... [ மேலும் படிக்க ]

துவிச்சக்கர வண்டி விற்பனை சடுதியாக வீழ்ச்சி – துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் கவலை!

Tuesday, August 16th, 2022
துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன. துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிபாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ரிஸ்னி இஸ்மத்... [ மேலும் படிக்க ]

அமரர் சிவஞானசோதியின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி செயலமர்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிப்பு!

Tuesday, August 16th, 2022
சிரேஸ்ட அரச நிர்வாக சேவை அதிகாரி அமரர் வேலாயுதன் சிவஞானசோதியின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி செயலமர்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ... [ மேலும் படிக்க ]