மக்களின் வாழ்வியலை ஆரோக்கியமாகுவதன் ஊடாக மகிழ்ச்சி காண விரும்புகிறோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, August 17th, 2022


“மக்களின் அவலங்களை தீர்ப்பதில் – மக்களின் வாழ்வியலை ஆரோக்கியமாகுவதன் ஊடாக மகிழ்ச்சி காண விரும்புகிறோம்.  அதற்காக ஈ.பி.டி.பி   கடந்த காலங்களில் பல சவால்களையும் அசௌகரியமான சூழல்களையும்  கடந்து வந்துள்ளது. 

ஈ.பி.டி.பி.யின் வழிமுறைகளே சரியானது என்பதை வரலாறு நிரூபித்து வருகின்ற போதிலும், போதிய மக்களின் ஆதரவைப் பெறமுடியவில்லை.

இந்த நிலையை மாற்றவேண்டும். அதற்காக காலம் எம்மை தேடிவரப் போவதில்லை வரும் உருவாகின்ற சூழல்களை எமக்கானதாக உருவாக்க வேண்டும்”  என்று அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட  உறுப்பினர்கள் மற்றும்  பிரதேச செயற்பாட்டாளர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, கட்சியின் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தனது எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தினார்.

Related posts:

புரவி புயலால் பேரழிவை சந்தித்த வடபகுதி மக்களுக்கு விஷேட இழப்பீடுகள் வழங்க அமைச்சர் டக்ளஸ் அமைச்சரவைய...
வவுனியா தினச் சந்தை செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க உதவுங்கள் - அமைச்சர் டக்ளஸிடம் வியாபாரிகள் கோரிக்கை!
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவலால் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் அமைச்சர...

யுத்த அழிவுச் சின்னங்கள் விரைவாக அகற்றப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி கோரிக்கை...
ஜனாதிபதியின் தொலைநோக்கு - அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு - பேரலையின் சக்தி நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு!
விளையாட்டுதுறை வலுவூட்டுவதற்கான அனைத்து முயற்சிகளும் ஏற்படுத்தி தரப்படும் – கரவெட்டி தெற்கு திருவள்ள...