கல்விச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கிளிநொச்சி தெற்கு வலய கல்வி சமூகத்தினருடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Tuesday, August 16th, 2022

கிளிநொச்சி மாவட்டதில் கல்விச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் கிளிநொச்சி தெற்கு வலயத்தினை சேர்ந்த வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்களை சந்தித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்

Related posts:

அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடிப் படகுளால் எமது கடல் வளம் சுரண்டப்படுகின்றது -நாடாளுமன்றத்தில் டக...
யாழ் மாவட்டத்தைப் போன்று முல்லை மாவட்டத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பி தாருங்கள் – டக்ளஸ் தேவா...
கோட்டபயவின் வெற்றியில் உங்கள் வெற்றியை உறுதி செய்யுங்கள்: மறவன்குளம் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி ...

உயிர் நீத்தோரை மட்டுமன்றி, உயிர்வாழப்  போராடுபவர்களையும் நினைத்துப்பார்த்து உதவிட முன்வர வேண்டும் - ...
மொழிப் பரிச்சயம் இன்மை எமது மக்களை பலவழிகளிலும் பாதிக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக...
கிடைக்கின்ற வாய்ப்புக்களை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - திருமலையில் அமைச்சர் டக்ளஸ் அ...