Monthly Archives: August 2022

இந்தியாவை மையமாக கொண்டு புதிய பொருளாதார கட்டமைப்பு திட்டத்தை தீட்டுகிறார் ரஷ்யா அதிபர் புடின்!

Thursday, August 4th, 2022
இதுவரைகாலமும் ஐரோப்பிய சந்தையுடன் தனது பொருளாதார கட்டமைத்து மேற்கொண்டுவந்த ரஷ்யா அதேபோன்றதொரு கட்டமைப்பை இந்தியாவை மையமாக வைத்து மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாக... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் சபாநாயகர் நான்சி வெளியேறியதையடுத்து இராணுவப் பயிற்சிக்கு தயாராகியது சீனா!

Thursday, August 4th, 2022
அமெரிக்காவின் சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானை விட்டு வெளியேறியதை அடுத்து, சீனா இராணுவ பயிற்சிகளுக்கு தயாராகி வருகின்றது. தாய்வானை சுற்றியுள்ள பகுதிகளில் இவ்வாறு இராணுவ... [ மேலும் படிக்க ]

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் புனரமைப்பு பணிகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Thursday, August 4th, 2022
ஒலுவில் துறைமுகத்தினை நவீன வசதிகளை கொண்ட மீன்பிடித் துறைமுகமாக உருவாக்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வருகின்ற முயற்சிகளின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் சிம்மாசன உரையை தமிழ் தரப்புக்கள் காத்திரமாக முன்னகர்த்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Wednesday, August 3rd, 2022
ஜனாதிபதியின் சிம்மாசன உரையை காத்திரமாக முன்னெடுத்துச் சென்று, பொருளாதார சவால்களை தீர்க்கின்ற முயற்சிகளுக்குச் சமாந்தரமாக, தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்புக்களுக்கான... [ மேலும் படிக்க ]

ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி – ஜனாதிபதி ரணிலுடன் தொலைபேசியில் கலந்துரையாடல்!

Wednesday, August 3rd, 2022
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலையால் மூவர் பலி: 12 ஆயிரத்து 289 பேர் பாதிப்பு – பிரதான வீதிகளில் போக்குவரத்துக்கும் தடை – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

Wednesday, August 3rd, 2022
சீரற்ற காலநிலையால், இதுவரையில் 9 மாவட்டங்களில், 3037 குடும்பங்களைச் சேர்ந்த 12, 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவர் உயிரிழந்ததுடன், நால்வர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமூகமாக எரிபொருளை விநியோகிப்பதற்கு பொலிசார் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் – யாழ் மாவட்ட செயலர் மகேசன் கோரிக்கை!

Wednesday, August 3rd, 2022
யாழ் மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமூகமாக எரிபொருளை விநியோகிப்பதற்கு பொலிசார் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என மாவட்ட செயலர் மகேசன், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா... [ மேலும் படிக்க ]

சுமார் 50 இலட்சம் இலங்கையர்கள் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர் – நரம்பியல் நிபுணர் பேராசிரியர் திஸ்ஸ விஜேரத்ன தெரிவிப்பு!

Wednesday, August 3rd, 2022
சுமார் 50 இலட்சம் இலங்கையர்கள் தற்போது ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவின் மெல்பேர்னில் வசிக்கும் நரம்பியல் நிபுணர் பேராசிரியர் திஸ்ஸ விஜேரத்ன இந்த... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் பாடசாலைக்கு சமுகமளிக்காத மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் கவலை!

Wednesday, August 3rd, 2022
கிளிநொச்சி, கோணாவில் பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை ஆசிரியர் மிக மோசமாக தாக்கியதில் மாணவன் கையில் காயம் மற்றும் உட்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் கவலை... [ மேலும் படிக்க ]

2021 உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் இம்மாத நடுப்பகுதியில் வெளியாகும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, August 3rd, 2022
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் தொடர்பில் கல்வி அமைச்சர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி குறித்த பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் 15 முதல் 30... [ மேலும் படிக்க ]