2021 உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் இம்மாத நடுப்பகுதியில் வெளியாகும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!
Wednesday, August 3rd, 20222021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் தொடர்பில் கல்வி அமைச்சர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி குறித்த பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் 15 முதல் 30 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
000
Related posts:
ஊர்காவற்துறையில் இரு இந்தியர்கள் கைது!
எதிர்வரும் புதனன்று உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் - பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்கள் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள...
|
|