Monthly Archives: July 2022

கொரோனா அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் – பெற்றோரிடம் சுகாதார தரப்பினர் கோரிக்கை!

Thursday, July 28th, 2022
கொரோனா நோய் அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு சுகாதார தரப்பினர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். காய்ச்சல், தடுமன் மற்றும் தொண்டை வலி உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

கைதான தானிஸ் அலிக்கு ஆகஸ்ட் 05 வரை விளக்கமறியல் – கடத்தப்பட்டதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை எனவும் குற்றப் புலனாய்வுத்துறையினர் தெரிவிப்பு!

Thursday, July 28th, 2022
கோட்டா கோ ஹோம் போராட்டக்காரர்களில் முக்கிய ஒருவராக கருதப்படும் தானிஸ் அலிக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் (26)... [ மேலும் படிக்க ]

‘குடு’ காரர்களே காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் – கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம் அவசியம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, July 28th, 2022
குடு காரர்களே தற்போது காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் எனவே இவர்களை கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம் அவசியம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

வன்முறையாளர்கள் வெளிநாடு செல்ல முடியாது – அரச தொழில் வாய்ப்புக்கும் இடமில்லை – முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Thursday, July 28th, 2022
ரூபவாஹினி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட இடங்களில் வன்முறைகளில் ஈடுபட்ட பலரது கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டு அவை விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அத்தகைய குற்றச்செயல்... [ மேலும் படிக்க ]

இலங்கை தமது இருதரப்பு கடன் வழங்குனரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் – இலங்கையிடம் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்து!

Thursday, July 28th, 2022
இலங்கை தமது இருதரப்பு கடன் வழங்குனரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது. இலங்கை, சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு புதிய ஏற்பாடுகளுடன் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, July 28th, 2022
அரசாங்கம் தயாரித்து வந்த அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு புதிய ஏற்பாடுகளுடன் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தயார்... [ மேலும் படிக்க ]

தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெறுவதற்கு பல வாகனங்களை கொண்ட வர்த்தக நிறுவனங்கள் அனைத்து வாகனங்களை பதிவு செய்யலாம் – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

Thursday, July 28th, 2022
தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெறுவதற்காக பல வாகனங்களை கொண்ட வர்த்தக நிறுவனங்கள் தங்களது வர்த்தக பதிவு எண்ணை கொண்டு அனைத்து வாகனங்களை பதிவு செய்யலாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன... [ மேலும் படிக்க ]

மக்களின் வாக்குகளால் ஆட்சியமைக்க முடியாதவர்களே வேறு வழியில் முயற்சி – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டு!

Thursday, July 28th, 2022
மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியமைக்க முடியாதவர்களே வேறு வழியில் அதனை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கின்றனர் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

மர்ஹீம் அஸ்ரப்பின் கனவை நிறைவேற்றினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 28th, 2022
ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் பல வருடங்களுக்கு பின்னர் கடற்றொழிலாளர் பயன்பாடிற்காக கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஒலுவில்... [ மேலும் படிக்க ]

அரசியல் அமைப்பு மாற்றம் தேவை என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Thursday, July 28th, 2022
நாட்டில் அரசியல் அமைப்பு மாற்றம் தேவை என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]