Monthly Archives: June 2022

எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி – பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்!

Tuesday, June 21st, 2022
ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது, எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாப்பட்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் இலங்கையின் முயற்சிக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் – அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, June 21st, 2022
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் கிளேர் ஓ நீலுக்கும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடன் விரைவில் பணிக்குழாம் மட்ட உடன்படிக்கையை எட்ட எதிர்பார்ப்பு – பிரதமர் தெரிவிப்பு!

Tuesday, June 21st, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் விரைவில் பணிக்குழாம் மட்ட உடன்படிக்கையை எட்டவும், நிகழ்ச்சி திட்டத்தை நிறைவு செய்யவும் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு செயலாளர் – அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் சந்திப்பு – இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராய்வு!

Tuesday, June 21st, 2022
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் கிலையார் ஓநீல் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கோட்டே ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பிரதேச செயலகங்களின் பொறுப்பில் – ஒத்துழைக்காத நிலையங்களுக்கான விநியோகத்தை இடைநிறுத்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இணக்கம்!

Tuesday, June 21st, 2022
யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தத்தம் பிரதேச செயலகங்களின் பொறுப்பில் செயற்படுவதுடன் நாளாந்த கையிருப்பு தகவல்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால்... [ மேலும் படிக்க ]

அரிசி நிர்ணய விலை தொடர்பில் இரண்டு வாரங்களில் 41 வழக்குகள் பதியப்பட்டுள்ளன – யாழ். மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் தகவல்!

Tuesday, June 21st, 2022
யாழ் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 41 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் என்.விஜிதரன் தெரிவித்துள்ளார். யாழ்... [ மேலும் படிக்க ]

அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவுஸ்திரேலியா 50 மில்லியன் டொலர் உதவி – அவுஸ்திரேலியாவின் விசேட பிரதிநிதியும் இலங்கை வருகை!

Monday, June 20th, 2022
இலங்கையில் இருந்து அதிக அளவான ஏதிலி படகுகள் அவுஸ்திரேலியாவுக்கு செல்கின்ற நிலையில், அவுஸ்திரேலிய புதிய அரசாங்கம் இலங்கைக்கு விசேட பிரதிநிதி ஒருவரை அனுப்புகிறது. அந்தநாட்டில்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக குடியேறிய எவரும் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் – அவுஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு!

Monday, June 20th, 2022
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய எவரும் அவுஸ்ரேலியாவில் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் என அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தற்போதைய... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் – பிரதமருக்கு இடையில் கலந்துரையாடல்!

Monday, June 20th, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளது. முன்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று... [ மேலும் படிக்க ]

பலாலி – தமிழக விமான சேயையை மீண்டும் ஆரம்பிக்க ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலய திருப்பணிச் சபை நன்றி தெரிவிப்பு!

Monday, June 20th, 2022
தேவாரப் புகழ் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வில் தென்னிந்தியாவில் இருந்து அடியவர்கள் கலந்து கொள்ளும் வகையில் பலாலி -  திருச்சி மற்றும் சென்னை... [ மேலும் படிக்க ]