Monthly Archives: March 2022

தமது தயாரிப்புக்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது – 1 ஆம் திகதிமுதல் பால்மா சந்தைக்கு வரும் என மில்கோ நிறுவனம் அறிவிப்பு!

Monday, March 21st, 2022
தமது தயாரிப்புக்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என்று மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வேறு எந்த நிறுவனமும் பால்மா விலையை அதிகரிக்குமாயின் அதுதொடர்பில் தமது நிறுவனம்... [ மேலும் படிக்க ]

நெருக்கடியால் வரிசையில் நின்றாலும் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு மக்கள் பெரமுனவிற்கே அதிகாரத்தை வழங்குவார்கள் – விவசாய அமைச்சர் பூரண நம்பிக்கை!

Monday, March 21st, 2022
நாட்டின் நெருக்கடி நிலையால் வரிசையில் நின்றாலும் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு  மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு அதிகாரத்தை வழங்குவார்கள் என தாம் பூரண நம்பிக்கை கொண்டுள்ளதாக விவசாய... [ மேலும் படிக்க ]

உலக தரவரிசையில் இலங்கையின் கடன் தரப்படுத்தல் குறைந்தாலும் இலங்கை மீதான சீனாவின் நம்பிக்கை குறையவில்லை – சீன தூதுவர் தெரிவிப்பு!

Monday, March 21st, 2022
சீனாவிடம் இருந்து இலங்கை மேலும் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் உதவியாக கோரி இருப்பதாக இலங்கைக்கான சீனாவின் தூதுவர் கி சென்ஹொங் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தின் மூன்று யுகங்களை நான் கண்டிருக்கிறேன் – மக்களின் வாழ்க்கையை முழுமையாக மீளக் கட்டியெழுப்பப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதியளிப்பு!

Monday, March 21st, 2022
யாழ்ப்பாணத்தின் மூன்று யுகங்களை நான் கண்டிருக்கிறேன் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அன்று வடக்கு மக்கள் சாப்பிடுவதற்கும், பல் துலக்குவதற்கும் மட்டுமே வாய்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம், பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைப்பு!

Sunday, March 20th, 2022
யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம், மாண்புமிகு பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீது ரஷ்யா அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது!

Sunday, March 20th, 2022
உக்ரைனின் மேற்குபகுதியில் உள்ள ஆயுதக்கிடங்கொன்றை அழிப்பதற்காக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தியதாக ரஸ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய இலக்குகளை மிகவும் துல்லியமாக தாக்கக்கூடிய... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரித்த நைஜீரிய சைபர் குற்றவாளிகள் – நாடு கடத்தவும் அரசாங்கத்திடம் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு வலியுறுத்து!

Sunday, March 20th, 2022
நாட்டில் அதிகரித்துள்ள இணையக் குற்றங்களை கட்டுப்படுத்த தேசிய கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், நைஜீரிய சைபர்... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் வலுவடைந்து வரும் ‘அசானி’ புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Sunday, March 20th, 2022
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும்... [ மேலும் படிக்க ]

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!

Sunday, March 20th, 2022
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கடந்த வாரம் பாரியளவில் அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் மொத்த விலை, இன்று காலை பாரியளவில் வீழ்ச்சியடைந்து, மரக்கறிகள் விற்பனையாகாத நிலை... [ மேலும் படிக்க ]

வர்த்தமானி அறிவித்தல் வெளியாவதில் தாமதம் – தடை செய்யப்பட்ட பொருட்கள் மீண்டும் பாவனையில் – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர!

Sunday, March 20th, 2022
8 வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்குத் தடை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய போதிலும், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]