Monthly Archives: January 2022

பெப்ரவரி மாதத்திற்குள் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, January 31st, 2022
நாளை தொடக்கம் பெப்ரவரி மாதத்திற்குள் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கை மின்சார... [ மேலும் படிக்க ]

வத்திராயனில் காணாமல்போன மீனவர்கள் இருவரில் ஒருவரின் உடலம் ஆளியவழையில் கரை ஒதுங்கியது!

Monday, January 31st, 2022
வத்திராயனில் காணாமல்போன மீனவர்கள் இருவரில் ஒருவரின் உடலம் ஆளியவழையில் கரை ஒதுங்கியுள்ளது. வடமராட்சி வத்திராயனில் இருந்து 27 ஆம் திகதி கடலிற்கு இரு மீனவர்களின் படகு கரை திரும்பாத... [ மேலும் படிக்க ]

இலங்கை மத்திய வங்கி மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள் பூர்த்தி!

Monday, January 31st, 2022
இலங்கை மத்திய வங்கி கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. புலிகளால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூரும்... [ மேலும் படிக்க ]

74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி – பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவிப்பு!

Monday, January 31st, 2022
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வினை சுதந்திர சதுக்க வளாகத்தில் மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன... [ மேலும் படிக்க ]

தற்போதுள்ள கொரோனா சுகாதார வழிகாட்டல்கள் பெப்ரவரி 28 வரை நீடிப்பு – மக்கள் முழுமையான பங்களிப்பை வழங்கினால் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்படாது என சுகாதார தரப்பினர் அறிவுறுத்து!

Monday, January 31st, 2022
தற்போதுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் 2022 பெப்ரவரி 28 ஆம் திகதிவரை சுகாதார அமைச்சகத்தால் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா தொற்று உறுதியாளர் எண்ணிக்கை உயர்வடைந்து... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் இன்றுமுதல் நடமாடும் தடுப்பூசி திட்டம் – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Monday, January 31st, 2022
நாடளாவிய ரீதியில் இன்றுமுதல் நடமாடும் தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொது இடங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் இந்த... [ மேலும் படிக்க ]

தமிழக மீனவர்கள் மீண்டும் அடாவடி – வடமராட்சி கடற்றொழிலாளர்கள் சுப்பர்மட பகுதியில் வீதிமறியல் போராட்டம்!

Monday, January 31st, 2022
தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமராட்சி,... [ மேலும் படிக்க ]

சங்கானை கிழக்கு கராச்சி பொது மயானம் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரது ஒத்துழைப்புடன் சிரமதானம்!

Monday, January 31st, 2022
சங்கானை கிழக்கு J/178  பகுதியிலுள்ள கராச்சி பொது மயானம் பிரதேச மக்களதும் பாதுகாப்பு படையினரதும் ஒத்துழைப்புடன் சிரமதானம் செய்யப்பட்டுள்ளது. வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் குறித்த... [ மேலும் படிக்க ]

வத்திராயன் கடல் பிரதேசத்தில் காணாமல்போன கடற்றொழிலாளர் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அவதானம் – குடும்பத்தினருக்கும் ஆறுதல்!

Monday, January 31st, 2022
வத்திராயன் கடல் பிரதேசத்தில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில், குறித்த இடத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பவம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு பெண் சிப்பாய்கள்!

Monday, January 31st, 2022
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 ஆவது பாதுகாப்பு குழுவின் விடுகை அணிவகுப்பு, நேற்று ஞாயிற்றுக்கிழமை பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில்... [ மேலும் படிக்க ]