Monthly Archives: September 2021

இலங்கையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல் பாடசாலைகளை திறக்க முடியும் – ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சன்ன தெரிவிப்பு!.

Sunday, September 5th, 2021
அடுத்த வாரத்திற்குள், கோவிட் தொற்றுக்கு எதிரான இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பின்னர், ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் தினேஷ்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த சுற்றிலா பயணிகள் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் பயணிக்க அனுமதி – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Sunday, September 5th, 2021
கொரோனா தொற்றிற்கான முழு தடுப்பூசிகளை பெற்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்தவர்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு பயணிக்க அனுமதி... [ மேலும் படிக்க ]

முன்னாயத்த நடவடிக்கைக்காக ஏனைய சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே இருக்கிறோம் – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பு!

Sunday, September 5th, 2021
முன்னாயத்த நடவடிக்கைக்காக நாட்டிலுள்ள வேறு இடங்களில் உள்ள சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே இருக்கிறோமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்க்கவும்- சுகாதார பிரிவு

Sunday, September 5th, 2021
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்கள், அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார பிரிவு வலியுறுத்தியுள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளுக்கு விதித்திருந்த பயணத்தடையை நீக்குகிறது பிலிப்பைன்ஸ் !

Sunday, September 5th, 2021
இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் மீது விதித்திருந்த பயணத்தடையை எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் நீக்குவதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. டெல்டா  கொரோனா தொற்று... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மேலும் 150 தொன் ஒட்சிசன் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டது – இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு!

Sunday, September 5th, 2021
இந்தியாவின் லைவ்ப் லைன் (“Lifeline”)  திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 150 தொன் ஒட்சிசன் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா நடைமுறை அறிமுகம் – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, September 5th, 2021
இலங்கையில் டியிற்றல் நோமர்ட் விசா (Digital Nomad Visa) என்ற புதிய விசா நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாடுகளில் பணியாற்றும் நபர்களுக்கு இந்த விசா... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் வர்த்தக அமைச்சு அதிரடி நடவடிக்கை – 2 கோடிவரை அபராதம் அறவிடப்படும் என அறிவிப்பு!

Sunday, September 5th, 2021
சீனி மற்றும் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களை நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்தால் 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிர்ணய... [ மேலும் படிக்க ]

நல்லையம்பதி வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவம் இன்று – சிறிய தேரில் அமைதியாக வலம்வந்து பக்தர்களுக்கு நேரலையில் அருள் பாலித்தார் முருகப்பெருமான்!

Sunday, September 5th, 2021
வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்காரக்கந்தன் மஹோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா இன்று காலை சுகாதார நடைமுறைகளை கருத்தில்கொண்டு பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில்... [ மேலும் படிக்க ]

நியூஸிலாந்து தாக்குதல்தாரி நாடு கடத்தலை எதிர்கொண்டிருந்தார் – அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவிப்பு!

Sunday, September 5th, 2021
நியூசிலாந்தில் கத்தியால் குத்தி தாக்குதலை மேற்கொண்ட அஹமட் அடில் முகமது சம்சுதீன் என்ற இலங்கையரை நாடு கடத்த நியூசிலாந்து பல ஆண்டுகளாக முயற்சித்து வந்ததாக அந்நாட்டின் பிரதமர்... [ மேலும் படிக்க ]