Monthly Archives: August 2021

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

Sunday, August 1st, 2021
இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் விஜித்த ஹேரத், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர், தனது கடமைகளை எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

திருகோணமலை மாவட்டத்தில் 50 நனோ தொழிநுட்ப வசதியுடன் கூடிய குடிநீர்த் திட்டம் – இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்ததெரிவிப்பு!

Sunday, August 1st, 2021
திருகோணமலை மாவட்டத்தில் குடிநீர் வசதி அற்ற பிரதேசங்களுக்கு 50 நனோ தொழிநுட்ப வசதியுடன் கூடிய குடிநீர் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல்... [ மேலும் படிக்க ]

கோப்பாய் இளைஞர் மீது தாக்குதல் விவகாரம் – உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இமமாற்றம்!

Sunday, August 1st, 2021
கோப்பாய் இளைஞர் ஒருவரை வானில் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கோப்பாய் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

பாரியளவிலான இயற்கை உர உற்பத்தியில் அம்பாறை பெருந்தோட்ட நிறுவனம் – 25 கிலோ இயற்கை உரம் 25 ரூபா வீதம் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு!

Sunday, August 1st, 2021
அம்பாறை கலோயா தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான கரும்பு விவசாயத்துக்கு தேவையான அனைத்து இயற்கை உரங்களும் அந்நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்நிறுவனத்தின் ஆண்டுக்கு 7500... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை – காரைநகர் கடற்பாதை சேவை நாளை மீண்டும் ஆரம்பம் – கடற்பாலம் அமைப்பதற்கான கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் ஜெயகாந்தன் தெரிவிப்பு!

Sunday, August 1st, 2021
காரைநகர் – ஊர்காவற்றுறை இடையிலான கடற்பாதையின் திருத்தவேலைகள் நிறைவுற்றுள்ளமையால் குறித்த பிரதேசங்களுக்கிடையிலான கடற்பாதை சேவை நாளைமுதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தாதியர் பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான முறைமைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியானது!

Sunday, August 1st, 2021
முதலாம் தர வைத்தியசாலை சேவைக்கு தாதியர் பதவிகளுக்கு நிலவும் 35 சதவீத வெற்றிடங்களை நிரப்புவதற்காக முதலாம், இரண்டாம் மற்றும் விசேட தரங்களில் தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் மேலும் 61 பேர் பலி – கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கும் தொற்றுறுதி!

Sunday, August 1st, 2021
கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 61 பேர் உயிரிழந்துள்ள தாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந் தோரின் எண்ணிக்கை 4... [ மேலும் படிக்க ]

தேசிய தாய்ப்பால் வாரம் இன்றுமுதல் ஆரம்பம் – குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் அறிவிப்பு!

Sunday, August 1st, 2021
தேசிய தாய்ப்பால் வாரம் இன்று முதல் ஆரம்பமாகிறது என குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் இன்றுமுதல் எதிர்வரும் 7ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

காய்ச்சல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு சுகாதார துறையினர் எச்சரிக்கை !

Sunday, August 1st, 2021
சமகாலத்தில் இலங்கையில் ஏற்படும் காய்ச்சல் தொடர்பில் சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனடிப்படையில் ஒருவருக்கு ஏற்படும் காய்ச்சலுக்கு பெரசிட்டமோல் மாத்திரையை... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவல் – இலங்கை மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து உரிய நாடுகளுடன் பேச்சு – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, August 1st, 2021
கொரோனா பரவல் காரணமாக இலங்கை மீது பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகளுடன் கலந்துரையாடி குறித்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என நிதி... [ மேலும் படிக்க ]