Monthly Archives: August 2021

நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு – ஒருவாரத்தில் 51 பேர் மரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Sunday, August 1st, 2021
நாட்டில் கடந்த ஜூலை 24 ஆம் திகதிமுதல் 30 வரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்கள் காரணமாக 51 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான... [ மேலும் படிக்க ]

வடக்கின் இரண்டாவது பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் இன்றுமுதல் ஆரம்பம்!

Sunday, August 1st, 2021
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், இன்று முதலாம் திகதிமுதல் இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்றிலிருந்து தனியான ஒரு... [ மேலும் படிக்க ]

கொவிட் தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள செய்தி!

Sunday, August 1st, 2021
கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இலங்கையில் நேற்றைய தினத்தில் 3 இலட்சத்து 10 ஆயிரத்து 768 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா... [ மேலும் படிக்க ]

நடைமுறைக்கு வந்தது இலஞ்சீற் பாவனைத் தடை – மேலும் 8 உற்பத்தி பொருட்களின் பாவனையை உடனடியாக தடை செய்யவும் நடவடிக்கை – சுற்றாடல் அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, August 1st, 2021
நாட்டில் பொலித்தீன் மூலம் தயாரிக்கப்படும் உக்கலடையாத லன்ச் ஷீட் பாவனை இன்றுமுதல் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அதனை உற்பத்தி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும்... [ மேலும் படிக்க ]

ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளின் தூதுவர்களுடன் நிதி அமைச்சர் பசில் விசேட சந்திப்பு – சலுகை முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆராய்வு!

Sunday, August 1st, 2021
ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளின் தூதுவர்களுடன் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த சந்திப்பில் சலுகை முறையில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை,... [ மேலும் படிக்க ]

ஆறு வருடங்களின் பின்னர் இலங்கை – ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீள ஆரம்பம்!

Sunday, August 1st, 2021
ஆறு வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான... [ மேலும் படிக்க ]

ரிஷாத் வீட்டில் பணி புரிந்த 11 பெண்களில் 9 பேரிடம் வாக்குமூலம் பதிவு – குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, August 1st, 2021
ரிஷாத் வீட்டில் பணி புரிந்த 11 பெண்களில் 09 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யபட்டுள்ளன என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த வீட்டில் பணி புரிந்த 11 பெண்களில் 9... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள் இன்று முன்னெடுப்பு – நாளைமுதல் தொடருந்து சேவைகளும் வழமைக்கு திரும்புமென திணைக்களம் அறிவிப்பு!

Sunday, August 1st, 2021
மாகாணங்களுக்கு இடையில், பேருந்து சேவைகள் மாத்திரமே இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதாக அனைத்து பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் இன்றுமுதல் மீள... [ மேலும் படிக்க ]