கொரோனா பரவல் – இலங்கை மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து உரிய நாடுகளுடன் பேச்சு – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, August 1st, 2021

கொரோனா பரவல் காரணமாக இலங்கை மீது பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகளுடன் கலந்துரையாடி குறித்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் கறித்த விடயம் தொடர்பில் உரிய நாடுகளுடன் இராஜதந்திர அடிப்படையில் வெவ்வேறாக கலந்துரையாடப்பட்டவுள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: