Monthly Archives: August 2021

வழமைக்கு திரும்பியது நாடு – அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் கடமைக்கு!

Monday, August 2nd, 2021
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இன்றையதினம்முதல் அனைத்து அரச பணியாளர்களும் வழமைப்போன்று அரச பணிகளில் ஈடுபடுட்டுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளரால், அரச சேவைகள், மாகாண சபை மற்றும்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய தேவைக்களுக்காக செல்வோருக்கே புகையிரத சேவை முன்னெடுப்பு – புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தெரிவிப்பு!

Monday, August 2nd, 2021
கொரோனா சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து சேவை இன்றுமுதல் ஆரம்பிக்கவுள்ள நிலையில் 110 புகையிரதங்கள் சேவையில்... [ மேலும் படிக்க ]

இன்று முதல் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இணைய வழியில் பெற்றுக்கொள்ள முடியும்!

Monday, August 2nd, 2021
பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை இணைய வழிமூலம் இன்றுமுதல் பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த சான்றிதழ்களை இணைய... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கொரோனாவால் மேலும் இருவர் பலி!

Monday, August 2nd, 2021
கொரோனா தொற்றால் நேற்றும் யாழ்ப்பாணத்தில் இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி, பலாலி வீதியைச் சேர்ந்த 64 வயது ஆண் ஒருவரும், சண்டிலிப்பாய்... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் பொறுப்பற்று நடந்துகொண்டால் மோசமான என்ற நிலையிலிருந்து மிகமோசமான நிலைக்கு செல்ல நேரிடும் – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!

Monday, August 2nd, 2021
தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களில் தேவையற்ற இடநெரிசலை ஏற்படுத்தவேண்டாம் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் பொதுமக்களிற்கு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் கீழ் மேலும் இரண்டு நிறுவனங்கள் – ஜனாதிபதி செயலகம் தெரிவிப்பு!

Monday, August 2nd, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனக்கு கீழ் மேலும் இரண்டு நிறுவனங்களை கொண்டுவந்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் கீழிருந்த இரண்டு திணைக்களங்களையே ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

முன்னாள் காவலாளி பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டம்!

Monday, August 2nd, 2021
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் காவலாளியான இராதாகிருஷ்ணன் சிவகுமார் என்பவர் பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது... [ மேலும் படிக்க ]

முதல் முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி!

Monday, August 2nd, 2021
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது. டோக்கியோ... [ மேலும் படிக்க ]

பி.வி.சிந்து வெற்றி ; இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்!

Monday, August 2nd, 2021
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார். டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன மகளிர்... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Monday, August 2nd, 2021
இலங்கை கடற்றொழில் நடவடிக்கைகளின் போது பின்பற்றப்பட வேண்டிய சர்வதேச நியமங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]