ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!
Monday, August 2nd, 2021இலங்கை கடற்றொழில் நடவடிக்கைகளின் போது பின்பற்றப்பட வேண்டிய சர்வதேச நியமங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து ரத்நாயக்கா, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related posts:
அரசாங்கத்தின் சமிக்ஞைகளை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!
வழிமுறை மாறினாலும் நோக்கம் மாறவில்லை - பூநகரியில் அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்!
பாதைகள் மாறுகின்ற போதிலும், கொள்கை மற்றும் இலக்கு மாறாத வகையில் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிற்றேன் -...
|
|