பருத்தித்துறையில் புதிதாக மீன்பிடித்துறைமுகத்தை நிர்மாணம் செய்வது தொடர்பில் ஆராய்வு
Friday, July 14th, 2017வடமராட்சி வடக்கு பருத்தித்துறையில் புதிதாக மீன்பிடித்துறைமுகத்தை நிர்மாணம் செய்வது தொடர்பில் கடல்தொழில் நீரியல் துறை அமைச்சின் செயலாளர் மங்கனிக்கா அதிகாரி மற்றும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் பிரசன்னத்துடன் பருத்திதுறையில் நடைபெறுகின்றது. இதில் குறித்த பகுதியை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதினிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்து வருகிறனர்.
Related posts:
கொழும்பு இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அதிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
அசமந்தப் போக்கினால் சந்தர்ப்பங்கள் தவறவிடப்படுகின்றன - கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்...
இழுவை வலைப் படகுத் தொழில் முறையை ஒழுங்குபடுத்துதற்கான பொறிமுறை தொடர்பில் நாரா முகவர் நிறுவனத்துடன்...
|
|