ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!,.

Wednesday, April 10th, 2024

ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!,..

சமாதானமும் சகோதரத்தவமும் நீடித்து மலர்ந்திருக்கவும்,..

இல்லாமை என்னும் இருள் நீங்கி,

சகலரும் சகலதும் பெற்று நிமிர
நம்பிக்கையின் கதவுகள்
திறந்திருக்கின்றன,..

அருள் மறை விரும்பும்
மக்களின் விருப்பங்களை
அன்பு மொழியும் அமைதி வழியும் ஏற்றுச்செல்லட்டும்!

ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!,…

டக்ளஸ் தேவானந்தா
கடற்றொழில் அமைச்சர்,.
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி.

Related posts:

பளைப் பகுதியில் தென்னை பயிர்ச் செய்கைச் சபையினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் அம் மக்களுக்கு மீள வழங்...
தமிழ் பேசும் தரப்பினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருந்தால் இலங்கைத்தீவு இரத்த தீவாக மாறியிருக்காது ...
மதவாத ரீதியில் மக்களை வழிநடத்த யாரேனும் முயற்சித்தால் நாடு அழிவுகளை சந்திக்க நேரிடும் – டக்ளஸ் எம்....

அமைச்சர் டக்ளஸ் சிறந்த ஒரு தலைவர் – தற்போது இருக்கும் அமைச்சர்களில் அவரே நல்ல அனுபவமும், ஆற்றலும் கொ...
கெளதாரிமுனையில் ஐம்பது மில்லியன் முதலீட்டில் நவீன இறால் பண்ணை - ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் ...
பாலைதீவுக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் - பாலைதீவு அந்தோனியார் ஆலயத்தின் புனரமைப்பு மற்றும் ...