ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!,.

Wednesday, April 10th, 2024

ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!,..

சமாதானமும் சகோதரத்தவமும் நீடித்து மலர்ந்திருக்கவும்,..

இல்லாமை என்னும் இருள் நீங்கி,

சகலரும் சகலதும் பெற்று நிமிர
நம்பிக்கையின் கதவுகள்
திறந்திருக்கின்றன,..

அருள் மறை விரும்பும்
மக்களின் விருப்பங்களை
அன்பு மொழியும் அமைதி வழியும் ஏற்றுச்செல்லட்டும்!

ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!,…

டக்ளஸ் தேவானந்தா
கடற்றொழில் அமைச்சர்,.
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி.

Related posts:

நோயாளிகளைப் பார்க்க வருகின்றவர்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு யாழ் போதனா வைத்தியசாலை தள்ளப்பட்டு...
தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையின் அலங்கார மீன்வளர்ப்பு தகவல் மையத்திதை ஆரம்பித்து வைத்தார்...
கரைநகர் படகு கட்டும் தொழிற்சாலையின் செயற்பாடுகள் மீண்டும் செயற்றிறன் மிக்கதாக முன்னெடுத்துச் செல்லப...