Monthly Archives: August 2021

மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை மீற முயற்சிப்பவர்கள் கைதாவர் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரிக்கை!

Monday, August 2nd, 2021
மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை மீறுபவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளார். அரசாங்க... [ மேலும் படிக்க ]

சுகாதார மேம்பாடுகளை இரட்டிப்பாக அதிகரிக்கும் போதே கொவிட் தொற்றுவீதம் குறையும் – மருத்துவர் யமுனாநந்தா!

Monday, August 2nd, 2021
சுகாதார மேம்பாடுகளை தற்போதைய சூழலில் இரட்டிப்பாக்க அதிகரிக்கும் போதே நோய் தொற்றுவீதம் குறைக்கப்பட்டு நோய் பரம்பல் கட்டுப்படுத்தப்படுமென யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப்... [ மேலும் படிக்க ]

சிறந்த கட்டமைப்பு கொண்ட சமூகம் நாட்டுக்கு அவசியம் – கல்வி அமைச்சர் வலியுறுத்து!

Monday, August 2nd, 2021
தற்போதைய சூழ்நிலையில் சிறந்த கட்டமைப்பு கொண்ட சமூகம் நாட்டுக்கு அவசியம் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

திருமண வைபவங்களை தவறாக பயன்படுத்துகின்றனர் – வழிமுறைகள் பின்பற்றாவிடின் கட்டுப்படுத்தும் நிலை உருவாகுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Monday, August 2nd, 2021
நாட்டில் திருமண வைபவங்களை நடத்துவதற்காக வழங்கப்பட்ட தளர்வான விதிமுறைகளை சிலர் தவறாக பயன்படுத்துவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. தற்போதைய... [ மேலும் படிக்க ]

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையிலேயே நாடு முழுமையாக திறக்கப்பட்டது – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Monday, August 2nd, 2021
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையிலேயே நாட்டினை முழுமையாக திறப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில்... [ மேலும் படிக்க ]

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் – விமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Monday, August 2nd, 2021
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக விமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

துருக்கியை சுட்டெரிக்கிறது காட்டுத்தீ – “பேரிடர் பகுதிகள்” பிரகடனம்!

Monday, August 2nd, 2021
தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்த பின்னர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த புதன்கிழமை... [ மேலும் படிக்க ]

நாட்டில் 365 நாட்களுள் 3 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்றுறுதி – அரசாங்கத் தகவல் திணைக்களம் தகவல்!

Monday, August 2nd, 2021
2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி வரையான ஒரு வருட காலப்பகுதியில் 3 இலட்சத்துக்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய 11 பெண்களில் 3 பேர் மரணம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிப்பு!

Monday, August 2nd, 2021
சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்த சிறுமி ஹிஷாலினியை பணிக்கு அமர்த்திய தரகர் மூலம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட 11 பெண்களில் மூன்று பேர்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 19 ஆம் திகதியன்று கட்சி செயலாளர்கள் – தேர்தல் ஆணைக்குழுவுக்கு இடையில் விசேட சந்திப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்!

Monday, August 2nd, 2021
அரசியல் கட்சியின் செயலாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பானது அன்றையதினம் முற்பகல் 9.30... [ மேலும் படிக்க ]