Monthly Archives: August 2021

விளையாட்டின் மகிமையை உலகுக்கு மீட்டிக்காட்டியது டோக்கியோ ஒலிம்பிக்!

Tuesday, August 3rd, 2021
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டி அனைவரின் கவனத்தையும் பெற்றது மட்டுமல்லாது அது அனைவர் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில்... [ மேலும் படிக்க ]

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Tuesday, August 3rd, 2021
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்திற்கான கொடிச்சீலை வடிவமைப்பவர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை... [ மேலும் படிக்க ]

எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் : இஸ்ரேலின் 2 மாலுமிகள் பலி!

Tuesday, August 3rd, 2021
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தால் ஓமான் மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. குறிப்பாக உலகின் முக்கிய கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் நலன்கள் கருத்தில் எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

Tuesday, August 3rd, 2021
சர்வதேச நியமங்கள் பின்பற்றப்பட வேண்டிய அதேவேளை, இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் நாட்டின் நலன்களையும் கருத்தில் கொண்டு ஒழுங்கு விதிகளும் கடப்பாடுகளும் வரையறுக்கப்பட வேண்டும்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலும் 15 ஆயிரம் தடுப்பூசிகள் தேவை – பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் உறுதி – அமைச்சரின் இணைப்பாளர் தவநாதன் தெரிவிப்பு!

Tuesday, August 3rd, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கம் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்க தேவையாக உள்ள எஞ்சிய 15 ஆயிரதம் தடுப்பூசிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கு கொரோனா தொற்று அதிகளவில் பரவ வாய்ப்புள்ளது – சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Monday, August 2nd, 2021
சிறுவர்களுக்கு கொரோனா தொற்று அதிகளவில் பரவக் கூடிய நிலைமை காணப்படுவதாக சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். கடந்த வாரத்துக்கு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 14 சுகாதார பிரிவுகள் அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டள்ளது – ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை!

Monday, August 2nd, 2021
யாழ்ப்பாணத்தில் 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அபாய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின்... [ மேலும் படிக்க ]

நெரிசலை ஏற்படுத்திவிட்டு சுகாதாரப் பிரிவை நோக்கி விரல் நீட்ட வேண்டாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Monday, August 2nd, 2021
நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களை கையாளுவது மிகவும் சிரமமாகியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

இலங்கை வங்கியின் விசேட ஏற்றுமதி பிரிவு பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைப்பு!

Monday, August 2nd, 2021
இலங்கை வங்கியின் 82 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிதாக நிறுவப்பட்ட ஏற்றுமதி பிரிவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று அலரி மாளிகையில் வைத்து திறந்துவைக்கப்பட்டது. இணைய... [ மேலும் படிக்க ]

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

Monday, August 2nd, 2021
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. அலரிமாளிகையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]