Monthly Archives: August 2021

மாகாணங்களுக்கு இடையே பயணிக்க முற்படுவோரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

Saturday, August 14th, 2021
பல்வேறு வழிகளை பயன்படுத்தி மாகாணங்களுக்கு இடையே பயணிக்க முற்படுவோரை தடுக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

87 வீதமான ஆசிரியர்களுக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது: அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Saturday, August 14th, 2021
நாட்டில் 87 வீதமான ஆசிரியர்களுக்கு முதலாவது Sinopharm தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசியை இம்மாத நிறைவிற்குள் ஏற்ற... [ மேலும் படிக்க ]

நெத்தலி, கருவாடு உள்ளிட்ட சில பொருட்களுக்கு விசேட வரி – நிதி அமைச்சரினால் அதிவிசெட வர்த்தமானி வெளியீடு!

Saturday, August 14th, 2021
நெத்தலி, கருவாடு உள்ளிட்ட சில பொருட்களுக்கு விசேட வரி விதிக்கப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க விசேட பொருட்கள் வரி... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையில் பொதுப்போக்குவரத்தும் முற்றாக இடைநிறுத்தம் – இலங்கை போக்குவரத்து சபை பிரதி பொது முகாமையாளர் அறிவிப்பு!

Saturday, August 14th, 2021
நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு நேற்று நள்ளிரவு தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் இன்று தொடக்கம் தற்காலிகமாக... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான வயதெல்லை அதிகரிப்பு – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை!

Saturday, August 14th, 2021
சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லையினை 17 இல் இருந்து 18 ஆக அதிகரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து தேசிய சிறுவர்... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள மொத்த நோயாளர் கட்டில்களில் 50 சதவீத கட்டில்களை கொவிட் நோயாளர்களுக்கு ஒதுக்குமாறு சுகாதார அமைச்சு விஷேட சுற்றறிக்கை!

Saturday, August 14th, 2021
உடன் அமுலுக்குவரும் வகையில் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள மொத்த நோயாளர் கட்டில்களில் 50 சதவீத கட்டில்களை கொவிட் நோயாளர்களுக்கு ஒதுக்குமாறு சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடற்கரையோரங்களை சுத்தப்படுத்த சிங்கப்பூரிடமிருந்து ஒரு இலட்சத்து 80 ஆயிரம் டொலர் பெறுமதியான எட்டு நவீன இயந்திரங்கள் அன்பளிப்பு!

Saturday, August 14th, 2021
கடற்கரையோரங்களை சுத்தப்படுத்தவென சிங்கப்பூரிடமிருந்து நவீன இயந்திரங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

கட்டாய முகக்கவசம் அணியும் சட்டம் இன்றுமுதல் அமுல் : மீறினால் பிடி ஆணை உத்தரவு இல்லாமல் கைது செய்யப்படுவர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவிப்பு!

Saturday, August 14th, 2021
முகக்கவசம் அணியும் சட்டத்தை இன்றுமுதல் கடுமையாக அமல்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய நாடளாவிய ரீதியில் இன்றுமுதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

நுவரெலியா மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் 3 ஆயிரம் சிறார்கள் – பாதுகாக்க முன்வருமாறு மாவட்ட செயலாளர் நந்தன கலகொட கோரிக்கை!

Saturday, August 14th, 2021
நுவரெலியா மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் 3 ஆயிரம் சிறார்கள் உள்ளதாக நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார். நுவரெலிய மாவட்டம் முழுவதும்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு சபாநாயகர் அவசர அழைப்பு!

Saturday, August 14th, 2021
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அவசர கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்... [ மேலும் படிக்க ]