Monthly Archives: August 2021

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தம்!

Friday, August 13th, 2021
நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை அமுல்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் இன்று நள்ளிரவுமுதல் மாகாணங்களுக்கு... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலையிலும் இடநெருக்கடி : சுகாதார நடவடிக்கைகளை இறுக்கமாக பேணுவதுதான் மக்கள் சமூகத்திற்கும் செய்யும் நன்மையாக அமையும் – பதில் பணிப்பாளர் கோரிக்கை!

Friday, August 13th, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இடநெருக்கடி ஏற்பட்டள்ள அதேநேரத்தில்  கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடலங்களை எரிப்பதிலும் பல்வேறு நெருக்கடிநிலை காணப்படுவதாக... [ மேலும் படிக்க ]

குருநகர், மண்டைதீவு, ஊர்காவற்துறை பிரதேச சட்டவிரோத இழுவைவலைத் தொழிலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Friday, August 13th, 2021
குருநகர், மண்டைதீவு, ஊர்காவற்துறை போன்ற  பிரசேங்களில் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இழுவைவலைத் தொழிலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

நாடு முழுமையாக முடக்கப்படாது – பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Friday, August 13th, 2021
நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை அமுல்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும் பயணக்கட்டுப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு திறன் குறித்து ஆராய நடவடிக்கை!

Friday, August 13th, 2021
கொரோனாவிற்கு எதிராக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு திறன் குறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி காணப்படக்கூடிய கால... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்தில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பரிதாபமாக பலி!

Friday, August 13th, 2021
இங்கிலாந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள பிளைமவுத் நகரில் மர்ம நபர்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பினரின் வியூகத்தால் குடியிருந்த குடிசைகளையும் இழந்து நிர்க்கதி நிலையில் மக்கள் – ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, August 13th, 2021
ஜனாதிபதி தேர்தல் கால வெற்றிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையை ஐக்கிய தேசியக் கட்சி நடைமுறைப்படுத்தியதாலேயே வடபகுதி மக்கள் தாம் வாழ்ந்த குடிசைகளையும் இழந்து... [ மேலும் படிக்க ]

நல்லூர் ஆலயத்திற்கு வருவதை தவிருங்கள் – யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வலியுறுத்து!

Friday, August 13th, 2021
நல்லூர் ஆலயத்திற்குள்  செல்ல எவருக்கும் அனுமதி இல்லை எனவே ஆலயத்திற்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லியனகே... [ மேலும் படிக்க ]

இலங்கை உட்பட 10 நாடுகளுக்கான தடையை நீடித்தது பிலிப்பைன்ஸ்!

Friday, August 13th, 2021
டெல்டா வைரஸ் அதிகம் பரவும் சூழ்நிலை காரணமாக இலங்கை உட்பட பத்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத் தடையை ஓகஸ்ட் இறுதிவரை பிலிப்பைன்ஸ் நீட்டித்துள்ளது. அத்துடன் ஓகஸ்ட் 16 முதல்... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிவரை நீடிப்பு – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Friday, August 13th, 2021
சாரதி அனுமதிப்பத்திர காலாவதி திகதி இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். போக்குவரத்து... [ மேலும் படிக்க ]