Monthly Archives: August 2021

சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் பரிசீலனை – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Friday, August 13th, 2021
சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை ஆராய்ந்து வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு துரித பிசிஆர் சோதனை – சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!

Friday, August 13th, 2021
நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை அறிய பிசிஆர் சோதனைகளைத் துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்கள் பொலிசார் இடையே முறுகல்!

Friday, August 13th, 2021
நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம் நிறுத்தப்பட்டது – பரிபாலன சபை அறிவிப்பு!

Friday, August 13th, 2021
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தை இம்முறை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என ஆலய பரிபாலன சபை அறிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

அச்சமற்ற எதிர்காலத்தை பெற்றுத் தாருங்கள் – சீருடை விவகாரத்தில் சிக்குப்பட்டோர் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Friday, August 13th, 2021
யாழ். மாநகர சபையின் வரி மற்றும் தணடம் அறவீடு செய்வதற்காக அணி உருவாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியிலும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள் – பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் நிமல் அருமைநாதன் எச்சரிக்கை!

Friday, August 13th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 150 பேர் கொரோனான தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் மருத்துவர் நிமல் அருமைநாதன்... [ மேலும் படிக்க ]

டெல்டா காரணமாக சிறுவர் தொற்றாளர் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண சுட்டிக்காட்டு!

Friday, August 13th, 2021
கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் சுமார் 152 சிறுவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண... [ மேலும் படிக்க ]

5 விநாடிகள் முகக்கவசமின்றி இருப்பது ஆபத்து – மருத்துவர் சந்திம ஜீவந்தர எச்சரிக்கை!

Friday, August 13th, 2021
5 விநாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக மருத்துவர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர எச்சரித்துள்ளார். அத்துடன் டெல்டா கொரோனா... [ மேலும் படிக்க ]

ஒரு மணித்தியாலத்திலும் நாட்டில் 5 கொரோனா மரணங்கள் : தீர்மானம் எடுப்பதில் தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் பேரழிவுக்கு கொண்டுசெல்லும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Friday, August 13th, 2021
நாட்டில் கொரோனா தொற்றால் ஒவ்வொரு மணி நேரத்திலும் ஐந்து பேர் மரணிக்கின்றனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Friday, August 13th, 2021
நாட்டின் சில பகுதிகளில் இன்றையதினம் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி... [ மேலும் படிக்க ]