Monthly Archives: August 2021

தேவைப்பாடு வெகுவாக அதிகரிப்பு: பிராணவாயுவை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு!

Friday, August 13th, 2021
நாட்டில் பிராணவாயுவுக்கான தேவைப்பாடு வெகுவாக அதிகரித்துள்ளமையினால் பிராணவாயுவை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த... [ மேலும் படிக்க ]

அனைத்து வீதிகளும் முடக்கம் – மீறினால் கடும் தண்டனை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரிக்கை!

Friday, August 13th, 2021
மாகாணங்களுக்கிடையிலான அனைத்து பிரதான மற்றும் குறுக்குவழிப் பாதைகளும் முடக்கப்பட்டு போக்குவரத்துகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மாகாணங்களுக்கிடையில் பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

பெற்றோல் குண்டுத் தாக்குதல்: கல்வியங்காட்டில் வாள் வெட்டுக் குழு அட்டகாசம்!

Friday, August 13th, 2021
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு ஆடியபாதம் வீதிக்கு அருகிலுள்ள பல்பொருள் அங்காடி மீது, பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்திய  வாள் வெட்டுக்குழு, அங்குள்ள பொருட்களை உடைத்து சேதமாக்கி விட்டு... [ மேலும் படிக்க ]

எரிவாயு நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க தயாராகும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Friday, August 13th, 2021
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்ததாக புதிய நிறுவனத்தை ஆரம்பித்து எல்பி எரிவாயுவை தயாரித்து போட்டி விலையில் சந்தைக்கு விநியோகிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

திறமையான தொழில்முறைப் பிரிவுகளில் இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் – சவுதியின் வௌநாட்டு அமைச்சரிடம் அமைச்சர் தினேஷ் கோரிக்கை!

Friday, August 13th, 2021
திறமையான தொழில்முறைப் பிரிவுகளில் இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்புக்களை வழங்குமாறு சவுதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்துள்ள இலங்கையின் வெளிவிகஶ்ரீவகார அமைச்சர்   தினேஸ்... [ மேலும் படிக்க ]

பயண கட்டுப்பாட்டிற்கு அப்பால் இறுக்கமான தீர்மானம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Friday, August 13th, 2021
இலங்கையில் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பரவலுக்கு மத்தியில் பயணக்கட்டுப்பாட்டிற்கு அப்பால் தீர்மானம் ஒன்று எடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள கொழும்புத் திட்டத்தை வலுப்படுத்துங்கள் – அபிவிருத்தியடைந்த நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை!

Thursday, August 12th, 2021
தொற்று நோய்க்குப் பிந்தைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள கொழும்புத் திட்டம் ஒரு ஆதாரமாக உள்ளது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அபிவிருத்தியடைந்த அரசுகள்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் அறிவுரை : முல்லைத்தீவு சாலை ஊழியர் இருவர் மேற்கொண்ட போராட்டம் கைவிடப்பட்டது!

Thursday, August 12th, 2021
தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலை ஊழியர்கள் இருவர் இன்று பேருந்து சாலை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் – சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவிப்பு!

Thursday, August 12th, 2021
வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கை வரும் வெளிநாட்டு பயணிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்து சபையில் 285 ஊழியர்களுக்கு கொரோனா தொற்றுறுதி – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Thursday, August 12th, 2021
இலங்கை போக்குவரத்து சபையில் பல ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாகன ஒழுங்குறுத்துகை, பேருந்து போக்குவரத்து சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள், மோட்டார் வாகன... [ மேலும் படிக்க ]