87 வீதமான ஆசிரியர்களுக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது: அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!
Saturday, August 14th, 2021நாட்டில் 87 வீதமான ஆசிரியர்களுக்கு முதலாவது Sinopharm தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசியை இம்மாத நிறைவிற்குள் ஏற்ற எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாடசாலை கல்வி நடவடிக்கையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாவது வாரத்தில் ஆரம்பிக்க இதற்கு முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், தற்போதைய சூழ்நிலையில் உறுதியான திகதியை அறிவிக்க முடியாதுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொதுமன்னிப்பு காலத்தில் 404 துப்பாக்கிகள் ஒப்படைப்பு!
கடந்த 4 மாதங்களில் இலஞ்சம் பெற்ற பதினொரு முக்கிய புள்ளிகள் கைது - இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு !
சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!
|
|