தென்கிழக்கு ஆப்பிரிக்க மொசாம்பிக் கடற்கரையில் படகு விபத்து – 90 பேர் உயிரிழந்தனர் தகவல்!

Monday, April 8th, 2024

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொசாம்பிக் கடற்கரையில் இடம்பெற்ற படகு விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

விபத்து ஏற்படும் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிக ஆள்களை அழைத்துச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: