தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களின் கடமைகள் இன்று ஆரம்பம்!
Thursday, December 10th, 2020புதிய உறுப்பினர்களுடனான தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமைகள் இன்றுமுதல் ஆரம்பமாகியுள்ளது.
இதன்படி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் இன்று தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவா நியமிக்கப்பட்டுள்ளார். M.M.மொஹமட், S.B.திவாரத்ன, K.P.பத்திரண மற்றும் ஜீவன் தியாகராஜா உள்ளிட்டோர் ஆணைக்குழுவின் ஏனைய .உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
20 ஆவது அரசியலமைப்பின் 41 A மற்றும் 103 முதலாம் சரத்தின் அடிப்படையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திட்டங்களை தடை செய்வது பாவச் செயல் - கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்!
இன்றும் சுமுகமாக நடைபெற்று முடிந்தது தபால் மூல வாக்களிப்பு!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்த நடவடிக்கை - பரீட்சை...
|
|