Monthly Archives: August 2021

கணக்கீடுகள் முடிந்தவுடன் இறப்பு வீதம் குறையும் – சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிப்பு!

Tuesday, August 17th, 2021
கொரோனா புள்ளிவிபரங்கள் தொடர்பான கணக்கீடுகளில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு சரிசெய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள சுகாதார மேம்பாட்டுப்... [ மேலும் படிக்க ]

திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவைக் காலம் நீடிப்பு – நீதி அமைச்சு அறிப்பு!

Tuesday, August 17th, 2021
நாட்டில் நிலவும் கொரோனா நிலவரத்தை கருத்திற் கொண்டு, திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவைக் காலத்தை நீடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, நிரந்தர மற்றும் தற்காலிக திடீர்... [ மேலும் படிக்க ]

யாழ். கொடிகாமம் பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது!

Tuesday, August 17th, 2021
கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்ட நிலையில் கொடிகாமம் பொதுச் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்... [ மேலும் படிக்க ]

வடக்கிலும் கொரோனாத் தொற்றாளர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் திட்டம் இன்றுமுதல் ஆரம்பம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Monday, August 16th, 2021
இன்று முதல் வடக்கு மாகாணத்திலும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

கோவிட் தொற்று சவாலை தோற்கடிக்க அனைத்து மக்களினதும் கூட்டு சமூகப் பொறுப்பு அவசியம் – நாட்டு மக்களிடம் புதிய சுகாதார அமைச்சர் வலியுறுத்து!

Monday, August 16th, 2021
தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று சவாலை தோற்கடிக்க நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் கூட்டு சமூகப் பொறுப்பு அவசியம் என புதிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கைப் பிரஜைகளை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் ஆரம்பம்!

Monday, August 16th, 2021
ஆப்கானிஸ்தானில் நிலவுகின்ற தற்போதைய நிலைமை மற்றும் இலங்கைப் பிரஜைகளை வெளியேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து வெளிநாட்டு அமைச்சு... [ மேலும் படிக்க ]

இலங்கை வங்கியில் வெளிநாட்டு செலவாணி இருப்பு:எதுவித பிரச்சினையும் இல்லை – வங்கியின் தலைவர் காஞ்சன ரத்வத்தே!

Monday, August 16th, 2021
இலங்கை வங்கியில் வெளிநாட்டு செலவாணி இருப்பு தொடர்பில் எதுவித பிரச்சினையும் இல்லையென்று அந்த வங்கியின் தலைவர் காஞ்சன ரத்வத்தே தெரிவித்துள்ளார். வங்கியில் போதுமான வெளிநாட்டு நாணய... [ மேலும் படிக்க ]

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமனம்!

Monday, August 16th, 2021
பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ அஜித் ரோஹணவுக்கு பதிலாக பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய நியமனமானது ஆகஸ்ட் 14... [ மேலும் படிக்க ]

முகக்கவசங்களை பயன்படுத்திய பின் எரித்து விடுங்கள் : பேராசிரியர் அஜந்த பெரேரா வலியுறுத்து!

Monday, August 16th, 2021
முகக் கவசங்களைப் பயன்படுத்திய பின்னர், அவற்றை குப்பைகளில் போட வேண்டாமெனவும் அவற்றை எரிக்க வேண்டும் எனவும் பேராசிரியர் அஜந்த பெரேரா வலியுறுத்தியுள்ளார். மேலும், நாட்டிலுள்ள... [ மேலும் படிக்க ]

உயிர் மீது ஆசை இருந்தால் வீட்டில் தங்கியிருங்கள் – பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண அறிவுறுத்து!

Monday, August 16th, 2021
நாட்டில் தற்போது சுகாதார பிரிவின் கொள்ளளவு அதன் திறனைத் தாண்டிவிட்டது என்று  பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். நாட்டை மீண்டும் முடக்குமாறு... [ மேலும் படிக்க ]