பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமனம்!
Monday, August 16th, 2021பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ அஜித் ரோஹணவுக்கு பதிலாக பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த புதிய நியமனமானது ஆகஸ்ட் 14 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைந்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் சிடி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
வினைத்திறன்மிக்கதாக சமுர்த்தி இயக்கம் மாற்றப்படும்- ஜனாதிபதி!
பரீட்சைகளை ஒரே நேரம் நடத்தும் திட்டம் 2019 இல் நடைமுறையில்!
யாழ்ப்பாண பாரம்பரிய விதைகள் பேராதனையில் - மாவட்ட செயலக விவசாயப்பிரிவு தெரிவிப்பு!
|
|