Monthly Archives: August 2021

நாட்டின் சுற்றுலா வலயங்களிலுள்ள அனைத்து வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Monday, August 16th, 2021
நாட்டின் அனைத்து சுற்றுலா வலயங்களிலும் உள்ள  வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் என தெரிவித்துள்ள நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அபிவிருத்தி செய்ய  வேண்டிய வீதிகள்... [ மேலும் படிக்க ]

இன்று இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Monday, August 16th, 2021
இன்றுமுதல் நாளாந்தம், இரவு 10 மணி தொடக்கம், அதிகாலை 4 மணிவரை, நாடுமுழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை அலட்சியம் செய்தால் கைதுசெய்யப்படுவர் – சிரேஷ்ட பிரதிக் பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!

Monday, August 16th, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி பயணிப்பவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிக் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன... [ மேலும் படிக்க ]

டெல்டா பரவுவதற்கு 15 நிமிடங்கள் போதும் – வெளியாட்களை வீட்டிற்குள் நுழைய அனுமதிக்காதீர் என ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் சிறப்பு வைத்தியர் எச்சரிக்கை!

Monday, August 16th, 2021
டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் வீட்டில் இருக்கும் போது கூட முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குங்கள் என லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் சிறப்பு வைத்தியர் டாக்டர் தீபால்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!

Monday, August 16th, 2021
ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. சுமார் 50 இலங்கையர்கள்... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்தது – புதிதாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்களும் அடையாளம்!

Monday, August 16th, 2021
இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அத்துடன் தற்போது நாளாந்தம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன்,... [ மேலும் படிக்க ]

கொரோனா மூன்றாவது அலையில் 19 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழப்பு – சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை!

Monday, August 16th, 2021
கொரோனா மூன்றாவது அலையில் 19 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேநேரம் உயிரிழந்த அனைவரும் எவ்விதமான தடுப்பூசியையும்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களின் பாதுகாபப்பு கருதி கொவிட்-19 சிறுவர் சிகிச்சை பிரிவுகள் அனைத்து மாகாணங்களிலும் நிறுவப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதி!

Monday, August 16th, 2021
பன்னிரெண்டு வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொவிட்-19... [ மேலும் படிக்க ]

டெல்டா உள்ளிட்ட புதிய வைரஸ்கள் எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையும் : இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண எச்சரிக்கை!

Monday, August 16th, 2021
இலங்கையில் டெல்டா வைரஸ் பரவல் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ள அதே வேளை, டெல்டா வைரஸ் மாத்திரமின்றி ஏனைய புதிய நிலைமாறிய வைரஸ்கள் தோன்றக்கூடிய ஆபத்துகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் : சுகாதாரம், கல்வியமைச்சு பொறுப்புகளும் கைமாறின – புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!

Monday, August 16th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று அமைச்சரவை அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய, கல்வி அமைச்சராக இதுவரை பதவி வகித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]