ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!
Monday, August 16th, 2021
ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
சுமார் 50 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் வசிப்பதாக வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஓய்வுபெற்ற அட்மிரல் ஜயநாத் கொழம்பகே தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் உள்நாட்டுப்போர் தற்போது கடுமையாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச ஊழியர்களுக்கான வெள்ளிக்கிழமை விடுமுறை அடுத்த வாரம்முதல் அமுலுக்கு வரும் - பொது நிர்வாக அமைச்சர் ...
சிறார்களை பலிகொண்ட பாணி திரவம் இலங்கையில் இல்லை - தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
ஜனாதிபதி ரணிலினால் பரிந்துரை - முடிசூட்டு விழாவுக்கு முதல் நாளில் பொதுநலவாய கூட்டத்தில் சார்ள்ஸ்!!
|
|
|
அனைத்து தேசிய பாடசாலை ஆசிரியர்களும் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தமது நிரந்தர பணியிடத்தில்...
அரச சேவையில் ஏற்படும் வெற்றிடங்கள் பல்வேறு அரச நிறுவனங்களில் உள்ள அதிகப்படியான பணியாளர்களை கொண்டு நி...
2023 இல் 21 ஆயிரத்து 953 வீதி விபத்துக்கள் பதிவு - பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் தெரிவ...


