Monthly Archives: August 2021

ஹெய்ட்டி நிலநடுக்கத்தில் 300 இக்கும் அதிகமானோர் பலி: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மஹிந்தராஜபக்ச இரங்கல்!

Sunday, August 15th, 2021
கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மரணித்தவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது அனுதாபங்களை வெளிப்படுத்தியுள்ளார். தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் 90 ஏக்கர் குடியேற்றம் செய்வதற்குரிய காணியினை விடுவிக்க நடவடிக்கை – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Sunday, August 15th, 2021
வவுனியா பிரதேச செயலக பிரிவில், நிரந்தர காணிநிலங்களின்றி பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த மக்களுக்கான குடியிருப்பு நிலங்களை வழங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக ஈழ... [ மேலும் படிக்க ]

அடுத்த 4 வாரங்கள் மிக அச்சுறுத்தல் மிக்கவை – பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே வலியுறுத்து!

Sunday, August 15th, 2021
அடுத்துவரும் நான்கு வாரங்களுக்கு பொதுமக்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கொரோனா கட்டுப்பாட்டிற்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே... [ மேலும் படிக்க ]

கடந்தகால ஆட்சியாளர்கள் செய்யத் தவறியதை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசு செய்துகொடுக்கிறது – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!

Sunday, August 15th, 2021
கடந்தகால ஆட்சியாளர்கள் செய்ய தவறியதை இந்த அரசாங்கம்  மக்களுக்காக செய்து வருகின்றது என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர்  சதாசிவம் வியாழேந்திரன் வீடுகளுக்கு குழாய் மூலம்... [ மேலும் படிக்க ]

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம் – தலைவர் வைத்தியர் சச்சிந்ர கமகே அறிவிப்பு!

Sunday, August 15th, 2021
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் சச்சிந்ர கமகே தெரிவித்துள்ளார். அத்துடன் கொரேனா பரவல்... [ மேலும் படிக்க ]

வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களுக்கு நிதியுவி – வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, August 15th, 2021
வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத் தலங்களான கீரிமலை நகுலேஸ்வரர் தேவஸ்தானம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் ஆகியற்றுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வனவள பாதுகாப்பு அமைச்சின் 3 சுற்றறிக்கைகள் இரத்து – மாவட்ட மற்றும் பிரதேச செயலாளருக்கான அதிகாரங்களுடன் வெளியானது சுற்றறிக்கை!

Sunday, August 15th, 2021
வனவள பாதுகாப்பு அமைச்சின் 3 சுற்றறிக்கைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் அதன் அதிகாரங்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கை ஒன்று... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்து நாளை இறுதித்த தீர்மானம் – படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவிப்பு!

Sunday, August 15th, 2021
நாளையதினம் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர் கூட்டத்தில் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள் – 3 நாட்களில் 471 பேர் உயிரிழப்பு!

Sunday, August 15th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 160 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 30 வயதிற்கு கீழ் ஒரு ஆணும் 30 முதல் 59 வயதிற்கிடைப்பட்டோரில் 22 ஆண்களும் 13... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து – ‘லொக்டவுன்’ ஒன்றுக்கு செல்லுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் வைத்திய நிபுணர்கள்!

Sunday, August 15th, 2021
டெல்டா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் உடனடியாக  ‘லொக்டவுன்’ ஒன்றுக்கு செல்லுமாறு வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் அரசாங்கத்தை... [ மேலும் படிக்க ]