Monthly Archives: August 2021

நாளாந்தம் கொரோனா தரவுகளில் முரண்பாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, August 19th, 2021
நாளாந்தம் கொரோனா இறப்புகள் மற்றும் தொற்றாளர்கள் தொடர்பான தொற்றுநோயியல் பிரிவினால் வெளியிடப்பட்ட தரவுகளில் சில முரண்பாடுகளை கண்டறிந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

மாற்றுத் துணி காலணிகளுடன் தான் சென்றேன்’ – ஆப்கானை விட்டு வெளியேறிய ஜனாதிபதி கருத்து!

Thursday, August 19th, 2021
அஷ்ரப் கானி நான்கு கார்களில் பண மூட்டைகளுடன் தப்பிச் சென்றதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, தான் அணிந்திருந்த உடைகள், மாற்றுத் துணி, காலணிகளுடன் மட்டுமே தான் நாட்டைவிட்டு... [ மேலும் படிக்க ]

மீன் ஏற்றுமதி மூலம் 106 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் – இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவிப்பு!

Thursday, August 19th, 2021
இலங்கையில் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும், கடந்த மாதத்தில் உணவுக்கான மீன் ஏற்றுமதியின் ஊடாக 106 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் பெறப்பட்டதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை... [ மேலும் படிக்க ]

கொவிட் தொற்றாளர்களில் 50 சதவீதமானோருக்கு பிராணவாயு தேவைப்படுகின்றது – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் லால் பனாப்பிட்டிய தெரிவிப்பு!

Thursday, August 19th, 2021
மேல் மாகாணத்தில் உள்ள பிரதான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 50 சதவீதமானோருக்கு பிராணவாயு வழங்க வேண்டிய தேவையுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி... [ மேலும் படிக்க ]

இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

Thursday, August 19th, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் தடுப்பூசியினை பெறாதோர் தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறு குறித்த மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி  மேஜர் ஜெனரல் ஜெகத் கொடிதுவக்கு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் கொரோனாவின் அச்சுறுத்தில் தீவிரமடைந்துள்ளது. – மக்களை கடுமையாக எச்சரிக்கை விடுக்கிறது கொரோனா ஒழிப்பு செயலணி!

Thursday, August 19th, 2021
யாழ் மாவட்டத்தில் கொரோனா  தொற்று  சற்று தீவிரமடைந்த நிலை காணப்படுகின்ற அதேவேளை இறப்புகளும் அதிகரித்து செல்கின்ற போக்கு காணப்படுவதாக யாழ் மாவட்ட கொரோனாஒழிப்பு செயலணி... [ மேலும் படிக்க ]

மூத்த ஒலிபரப்பாளர் ஜோர்க்கிம் பெனான்டோவின் இழப்பு, எமது மக்கள் மத்தியிலான பல்துறை ஆளுமைகளுக்கான வெற்றிடத்தினை இன்னும் விஸ்தீரணமாகியிருக்கிறது – அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, August 19th, 2021
மூத்த ஒலிபரப்பாளர் ஜோர்க்கிம் பெனான்டோவின் இழப்பு, எமது மக்கள் மத்தியிலான பல்துறை ஆளுமைகளுக்கான வெற்றிடத்தினை இன்னும் விஸ்தீரணமாகியிருக்கிறது என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

பாடசாலை சீருடைத் துணிக்காக உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து விலைமனுகோரல்!

Wednesday, August 18th, 2021
2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத்துணிக் கொள்வனவுக்காக உள்ளூர் துணி உற்பத்தியாளர்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கமைய, உற்பத்தியாளர்கள் 5 பேர் விலைமனுக்களை... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும் – வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல் சுற்றறிக்கை!

Wednesday, August 18th, 2021
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, அத்தியாவசிய தேவைக்காக இன்றுமுதல் வீட்டிலிருந்து ஒருவர்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களும் சுகாதார பாதுகாப்பு தொடர்பில், அவதானம் செலுத்த வேண்டும் – நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை கோரிக்கை!

Wednesday, August 18th, 2021
கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில், தமது உத்தியோகத்தர்கள், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு செல்லும்போது, அவர்களும், பொதுமக்களும் சுகாதார பாதுகாப்பு தொடர்பில், அவதானம் செலுத்த... [ மேலும் படிக்க ]