Monthly Archives: July 2021

மேலும் ஒரு மில்லியன் சினோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்த!

Sunday, July 4th, 2021
சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

இலங்கை பயணிகளை துபாய்க்கு அழைத்துச் செல்வதை இடை நிறுத்தியது எமிரேட்ஸ் !

Sunday, July 4th, 2021
இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளை துபாய்க்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையை எதிர்வரும் 15 ஆம்திகதிவரை இடைநிறுத்த, எமிரேட்ஸ் விமான சேவை... [ மேலும் படிக்க ]

வாகன விபத்து – கடந்த 24 மணி நேரத்தில் வாகன விபத்துக்களினால் 9 பேர் பலி!

Sunday, July 4th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் வாகன விபத்துக்களினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என சிரேஸ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதில் பாதசாரிகள் மூவரும் ,... [ மேலும் படிக்க ]

வாரிசு அரசியலில் எனக்கு நம்பிக்கையில்லை – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, July 4th, 2021
நாட்டில் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி உடைய ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பதனால் ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து ஆராய்வது கருத்துக்களை... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுங்கள் – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் !

Sunday, July 4th, 2021
சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன்... [ மேலும் படிக்க ]

சவுதிஅரேபியாவிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கப்பல்மீது தாக்குதல்!

Sunday, July 4th, 2021
சவுதி அரேபியாவிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணித்துக்கொண்டிருந்த சரக்குகப்பல் மீது இந்து சமுத்திர பகுதியில் ஏவுகணை தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளது என லெபான் இஸ்ரேல்... [ மேலும் படிக்க ]

85 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ விமானம் விபத்து – பிலிப்பைன்சில் பலர் பலி!

Sunday, July 4th, 2021
பிலிப்பைன்சில் 85-பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் தரையிறங்க முயற்சிக்கும் போது சி-130 ரக... [ மேலும் படிக்க ]

ஸ்மார்ட் திறனுடன் கூடிய பிள்ளைகளை நாட்டுக்கு வழங்கும் நடவடிக்கை – இரண்டு வருடங்களில் பாடசாலைக்கல்வியில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதாக தேசிய கல்வி நிறுவகம் அறிவிப்பு!

Saturday, July 3rd, 2021
ஸ்மார்ட் எனப்படும் திறனுடன் கூடிய பிள்ளைகளை நாட்டுக்காக வழங்கும் நோக்குடன் 2023 ஆம் ஆண்டளவில் பாடசாலைக் கல்வியில் மறுசீரமைப்புக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேசிய கல்வி... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இதுவரை தீர்மானமில்லை – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Saturday, July 3rd, 2021
கொரோனான அச்சுறுத்தல் தொடர்பில் தற்போது அமுலுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த நாட்டில் தற்போதுள்ள முடக்க நிலை நீக்கப்பட வேண்டும் – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Saturday, July 3rd, 2021
கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைத்து மீண்டும் பொருளாதாரத்தில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டுமாயின் நாட்டில் வழமையான நிலையை... [ மேலும் படிக்க ]