மேலும் ஒரு மில்லியன் சினோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்த!
Sunday, July 4th, 2021சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசிகள் சீனாவின் பீஜிங்கில் இருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று அதிகாலை வந்தடைந்தடைந்துள்ளது.
இதற்கமைய இதுவரை 5.1 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வரும் 23ஆம் திகதி கச்சத்தீவு அந்தோனியார் ஆலயம் திறப்பு!
சுற்றுலா சென்ற 20 மாணவர்கள் வைத்தியசாலையில்!
ஐ.நா. வெறும் தேர்தல் கால கோசமல்ல - மாநகரசபை குழப்பம் தொடர்பில் ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர உறுப்பினர்...
|
|